இங்கிலாந்து நாட்டில், Tynwald Hillல் நடைபெற்று வரும் சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெருமைமிக்க நமது தமிழீழ அணி Sealand அணியை 5-3 என்ற கோல் கணக்கில் விழ்த்தி தமிழ் மண்ணிற்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கான சர்வேதச கால்பந்து முதல் போட்டியில் தமிழீழ அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்.