Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, June 26, 2013

பொண்ணுங்க அவங்க மேக்கப்ப குறை சொன்னா கூட பொறுத்துக்குவாங்க..

நதி செல்லும் பாதையில் வீடு கட்டினால் இது தான் கதி!!! குற்றம் உன் மீதா ! இல்லை ஓடும் நதி மீதா ! இயற்கையை நீ அழிக்க நினைத்தால் இயற்கை உன்னை அழிக்கும்...

குற்றம் இயற்கை மீது.. இல்லை இல்லை.. குற்றம் இறைவன் மீது.. 

குற்றம் மனிதன் மீது என்ற உண்மையை நாங்கள் ஒப்புக்கொள்வோமா என்ன.. பழி போட்டே பழகிவிட்டோம்.. திருந்த மாட்டோம்..



Photo: நதி செல்லும் பாதையில் வீடு கட்டினால் இது தான் கதி!!!

குற்றம் உன் மீதா ! இல்லை ஓடும் நதி மீதா !

இயற்கையை நீ அழிக்க நினைத்தால் இயற்கை உன்னை அழிக்கும்...


@Ilayaraja Dentist

இவனை எல்லாம் என்ன பண்ணலாம்???

தமிழ்நாட்டின் வடக்கெல்லைக் காவலர்

# மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்டனர் : செய்தி.

Thursday, June 13, 2013

கொரியாவில் பாடத்திட்டங்கள் தொழிற்சாலையின் தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றியமைத்துக்கொண்டே இருக்கின்றனர்.அதனால்தான் தொழிற்துறையில் கொரியத் தயாரிப்புக்கள் சக்கைபோடு போடுகின்றன.

உலகளவில் இந்திய தொழிற்கல்வியின் எதிர்காலம்

உலக அரங்கில் இந்திய தொழில் கல்வியின் நிலை

ஜெர்மனியின் தொழிற்கல்வி உலகத்தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.எனவே,ஜெர்மனியின் உதவியால் இந்தியாவில் ஐ.ஐ.டிக்கள் துவக்கப்பட்டன.அதனால் தான் இந்திய ஐ.ஐ.டி.மாணவர்கள் உலகெங்கும் பிரகாசிக்கிறார்கள்.

உலக அளவில் மக்கள்தொகையில் 80% பேர்கள் தொழிற்கல்வி படிக்கின்றனர்.இந்தியாவில் வெறும் 3% பேர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.பிறகு எப்படி சர்வீஸ் மேன்கள் சுலபமாகக் கிடைப்பார்கள்?

உலக அளவில் 3000 விதமான பாடங்கள் தொழிற்கல்வியில் (ஐ.டி.ஐ) பயிற்றுவிக்கப்பட்டுவருகின்றன.ஆனால்,உலகின் ஒரே ஜனநாயகநாடும்,அதிகமான ஜனத்தொகையும் கொண்ட நமது இந்தியாவில் வெறும் 500 விதமான தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் 2/3 பங்கு மக்கள்தொகையினர் தொழிற்கல்வி கற்றுவருகின்றனர்.

கொரியாவில் பாடத்திட்டங்கள் தொழிற்சாலையின் தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றியமைத்துக்கொண்டே இருக்கின்றனர்.அதனால்தான் தொழிற்துறையில் கொரியத் தயாரிப்புக்கள் சக்கைபோடு போடுகின்றன.

இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடிபேர்கள் ஆகும்.அதனால்,தனியார் நிறுவனங்கள் தொழில்நுணுக்கம் தெரிந்த ஆட்கள் இல்லாமல் திண்டாடுகின்றன.

அகில இந்திய அளவில் ஸ்டீல் உற்பத்தித் தொழிற்சாலைகள் 120% உற்பத்திக்கு முயற்சித்துவருகின்றன.இந்த உற்பத்தியை எட்டிட 80,00,000 தொழிலாளர்கள் தேவை.ஆனால்,ஓரிரு ஆண்டுகளில் அதாவது கி.பி.2013க்குள் இந்த அளவிற்கு தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம்.இதனால்,இந்தியப் பொருளாதாரம் பாதிப்படைவதோடு உலக அரங்கில் போட்டியிடும் திறன் பாதிப்பாகி,இந்தியா உலக அரங்கில் தனது பிடியை இழந்துவிடும்.இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், 35 வயதுக்குக் கீழுள்ள இந்தியர்களின் ஜனத்தொகை 77 கோடிகளாகும்.இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் ஐ.டி.ஐ.படிக்குமளவுக்கு தொழிற்பயிற்சிப்பள்ளிகள் இந்தியாவில் இல்லையென்பது வேதனையான உண்மை.எப்படி நாம் வல்லரசாவோம்?

மறைந்திருந்து தனது முக்கியத்துவத்தை உணர்த்திய மாவீரன், தீவில் தனது மக்களுக்கான ராஜ்ஜியத்தை உறுதியாகவும்,வலுவவகவும் அமைக்கப் போகிறான்.அவனுக்கு இந்து மாவீரனின் உதவி மகத்தானதாக அமையும். அயோத்தியில் மாபெரும் கோவில் கட்டத்துவங்கும்போது,உலகமே இந்துதர்மத்தின் எழுச்சியைக் காணத்துவங்கும்...........

உலக வரலாறு இனி எப்படி மாறப்போகிறது?


இந்திய அரசியலில் இன்று கிறிஸ்தவம் முக்கிய இடத்தைக் கைப்பற்றிவிட்டது.மே 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தேர்தலில் நியாயம் சிறிதும் இல்லையென்பது ஆளும்கட்சி,எதிர்க்கட்சி,உதிரி மாநிலக்கட்சிகள் என அனைவருக்கும் தெரியும்.இருந்தும் கூட,எதிர்க்கட்சியானது வலுவாக தனது எதிர்ப்பை ஆளும் கட்சிக்கு எதிராகக் காட்டக்கூட இல்லை;
ஆக,ஆளும் கட்சியின் தலைமைபீடத்திலிருக்கும் பெண்மணியின் ஆளுகைக்கு இன்றைய உலக வல்லரசு,சூரியனே அஸ்தமிக்காத நாடு என்ற சுயதம்பட்டமடிக்கும் முன்னாள் உலக வல்லரசு,உலகெங்கும் மத வெறியைப் பரப்பும் மதத்தலைமை இந்த மூவரின் ஆதரவும் இருப்பது போல தெரிகிறது.
தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள்,மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புக்களில் கிறிஸ்தவத்துக்கு ஆதரவாகவும்,இந்து தர்மத்துக்கு எதிராகவும் திட்டமிட்டும் ஒருங்கிணைந்தும் பல செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.உதாரணமாக,தமிழகத்தில் சில அருள்வாக்கு சொல்லும் ஜோதிடர்கள்,துறவிகள்,அமைப்புக்கள்,தெய்வீக அருளாசி பெற்றவர்கள் இருக்கின்றனர்.இவர்கள் இருப்பதே பத்திரிகை,மாத இதழ்கள்,வார பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்கள் மூலமாகவே தெரியவரும்.இப்படி வெளிவரும் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று அகில இந்திய ஆளும்கட்சித் தலைமை கட்டாய உத்தரவிட்டுள்ளது.என்ன திமிர்த்தனம்!?.ஏசுநாதரே ஒரு ஜோதிடர்;மந்திரவாதி;அஷ்டமாசித்தி பெற்றவர் என்பதை மறந்து இந்த அராஜகம் நடைபெறுகிறது.
மறுபுறம் உலகம் முழுவதும் புகழ் பெற்றிருக்கும் இந்து தர்மக்கோவில்களான சபரிமலை,திருப்பதி முதலான கோவில்கள் மீது சேற்றை வாரி இறைப்பதை ஒரு திட்டமிட்ட வேலையாகவே இந்த அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ அரசியல் தலைமை செய்துவருகிறது.
கொஞ்சநாள் முன்பு சபரி மலையின் மூலஸ்தான பூசாரி மீது காமக்குற்றச்சாட்டும்,திருப்பதி மலையில் இருக்கும் கோவில் சொத்துக்கள் பற்றி பல குற்றச்சாட்டுக்களும் எழுவதற்கும் இந்த அல்லோலூயா கும்பல் காரணமாக இருக்கிறது.
பொதுவாக, ஒரு மாநிலத்தில் இந்துக் கோவிலின் முழுக்கோபுரமும் இடிந்து விழுந்ததாக சரித்திரம் இல்லை; (கோபுரக் கலசம் விழுந்திருக்கிறது;கோபுரத்தின் சிலை ஏதாவது விழுந்திருக்கிறது.அப்படி விழுந்தாலே, நாடாளுபவர்கள் பல அயோக்கியத்தனங்களை இந்து தர்மத்துக்கு எதிராக செய்துவருகிறார்கள் என தெய்வமே குறிப்பால் உணர்த்தி எச்சரிக்கை செய்வதாக அர்த்தம்).
கடந்த சில மாதங்களில் ஆந்திரா மாநிலத்தில் இரண்டு கோவில்களின் கோபுரங்கள் மொத்தமாகவே இடிந்து விழுந்துவிட்டன.ஆந்திராவில் ஆளும் கட்சியானது கத்தோலிக்க கிறிஸ்தவ சக்தியால் ஆளப்பட்டு வருகிறது;வந்தது.அவர்கள் கிறிஸ்தவத்தை வளர்க்கும் வேலையை மட்டும் செய்திருந்தால் இந்த கொடூரமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது; மாறாக இந்து தர்மத்தின் மரபுகள்,வழிபாடுகள்,கோவில் நடைமுறைகள்,சொத்துக்களை நாசமாக்கும் வேலையை திட்டமிட்டு செய்துவருகின்றனர்.இன்னொரு புறம்,சொந்த மக்களைக் காக்கும் அண்டை நாட்டு தீவு அதிபர்,அரக்கனாகி தீவிரவாதத்தை அழிக்கிற சாக்கில் சொந்த மக்களை கொன்றும்,அனாதையாக்கியும்,அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்தும்,தனது நாட்டு மக்களிலிருக்கும் இளம்பெண்களை தனது ராணுவத்தை விட்டே கற்பழிக்கச்செய்து புதிய கலப்பினத்தை உருவாகியும், தனது இனத்தை ஆக்கிரமிக்கும் நோக்காலான குடியேற்றத்தையும் உருவாக்கிவருகிறான்.அப்படிப்பட்ட அயோக்கிய பிசாசை திருப்பதியில் வழிபாடு செய்யவும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆந்திர சக்தி அனுமதியளித்திருக்கிறது.
நீதி,காவல்,ராணுவம்,சட்டம்,விவசாயம்,அரசாட்சி,மதம் என எல்லாத்துறைகளிலும் ஊழல் உயிர்மூச்சாகவே மாறிவிட்டது.இனி என்ன செய்தாலும் இந்த ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைக்கவே முடியாது.
இந்துதர்ம அரசியல் கோட்பாடுகள் அனைத்தும் கழுத்து நெரிக்கப்பட்டு,உலக வல்லரசின் ஒரு மாநிலமாகவே இந்தியாவை மாற்றிவிட்டன இந்த கத்தோலிக்க கிறிஸ்தவ சக்திகள்.மேலும் புராட்டஸ்டண்டு மதத்தை அழிக்கும் வேலையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.இவை எதுவும் எந்த பத்திரிகையிலும் வெளிவரவே இல்லை;அப்படி வெளிவராமல் பத்திரிகைகள் வாங்கும் காசுக்கு வேலைபார்த்துவருகின்றன.
இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் ஒரு இந்து வீரன் ஒருவன் இந்தியாவின் தேசிய அரசியலில் ஒரு சுனாமியை உருவாக்கப்போகிறார்.அந்த சுனாமியில் கொள்ளையடிப்பதையும்,தேசத்துரோகத்தனம் நிறைந்த இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் காணாமல் போகப்போகின்றனர்.
இலங்கை பற்றிய இந்தியாவின் அரசியல்பார்வை அடியோடு மாறப்போகிறது.ஒரே ஒரு சுயநலம்பிடித்த பெண்ணின் ஆசையால் இந்தியாவின் மதச்சார்பின்மையே இன்று கேவலப்பட்டு,அசிங்கப்பட்டு,நிர்வாணமாகவே நிற்கிறது.இந்த இழிநிலை சித்தர்களின் ஆசியால் தலைகீழாகப் போகிறது.
தனது நாட்டுப் பாஸ்போட்டை வைத்திருப்பதால்,இந்த நாட்டின் தலைமை பீடத்தை கைப்பற்ற முடியாமல் தவிக்கும் அந்த பெண்மணியின் அரசியல்வாழ்க்கையின் இறுதிகட்டம் நெருங்கிவிட்டது.இனி ஒதுங்கிவிட வேண்டியதுதான்.
காக்க வேண்டிய அரசனே,தனது மக்களை கொன்றும் கற்பழித்தும்,டிராகனின் வாலைப் பிடித்துக்கொண்டும் ஓடும் நிலை மாறி,டிராகானின் வாய்க்குள் புதையப்போகிறான்.இதிலிருந்து மீளவே முடியாது என்பதை அந்த அதிபரின் பிறந்த ஜாதகம்பற்றிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
மறைந்திருந்து தனது முக்கியத்துவத்தை உணர்த்திய மாவீரன், தீவில் தனது மக்களுக்கான ராஜ்ஜியத்தை உறுதியாகவும்,வலுவவகவும் அமைக்கப் போகிறான்.அவனுக்கு இந்து மாவீரனின் உதவி மகத்தானதாக அமையும்.
அயோத்தியில் மாபெரும் கோவில் கட்டத்துவங்கும்போது,உலகமே இந்துதர்மத்தின் எழுச்சியைக் காணத்துவங்கும்.
இதுவரை,இந்திய இளைஞர்களும் இளம்பெண்களும் அமெரிக்காவுக்குச் செல்வதை பெருமையாக நினைத்த காலம் அழிந்து, அமெரிக்கக் கண்டம்,ஆப்பிரிக்கக் கண்டம்,ஐரோப்பியக் கண்டம் அனைத்தும் இந்தியாவில் குடியேறுவதை,இந்தியாவுக்கு வந்துசெல்வதை,இந்துதர்மத்தை தனது மதமாக ஏற்றுக்கொள்வதை பெருமையாக பேசப்போகிறது.கங்கைக் கரையில் உலகமே அமர்ந்து இந்துதர்மத்தின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளப்போகிறது.இதனால்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னதமான கோட்பாடு,உலக மயமாகப்போகிறது.(இந்தியாவைத்தவிர!)
ஹாலிவுட் இனி இந்து உட் ஆகப் போகிறது.ஆம்! திருவிளையாடல் புராணம்,18 சித்தர்கள் வரலாறு, கணபதி புராணம்,புத்தரின் வாழ்க்கை,விக்கிரமாதித்தனின் வாழ்க்கை அனைத்தையும் ஹாலிவுட் தயாரித்து வெளியிடப்போகிறது.இந்தியாவின் புராதனக் கோவில்களெல்லாம் வெள்ளைக்காரர்கள் பூசாரிகளாகப் போகிறார்கள்.
கடல் பரப்பு அதிகரித்து நிலப்பரப்பு குறைந்து,இந்தியாவின் வரைபடம் மாறப்போகிறது.இரண்டாம் உலகப்போருக்குச் சமமாக இந்தியாவை மையமாக வைத்து,ஒரு போர் நடைபெறப்போகிறது.இந்தப்போரில் அணுகுண்டுகள் பயன்படுத்தப்படும்.சுமார் 30கோடி மக்கள் இறப்பதற்கு மதமற்ற ஒரு நாடு காரணமாக இருக்கும்.அதன் விளைவாக உலக நாடுகள் அதைப் புறக்கணிக்கத் துவங்கும்.அது ஜனத்தொகையிலும் ராணுவ எண்ணிக்கையிலும் பெரியதாக இருந்தாலும் ஆளுவோரின் மனம் சிறியதாக,குறுகிய மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது.தனது மக்களின் சேமிப்பையே அது பிடுங்கித் தின்றுவருகிறது.அதன் வளர்ச்சியை தடுக்கும் நிலையில் தற்போதைய வல்லரசால் முடியவில்லை;ஏன் எனில் தனது அரசாங்க பத்திரங்களை மதமற்ற நாட்டிடம் அடகு வைத்திருப்பதால்,இந்த இழிநிலை;
அயோக்கியத்தனத்தை தனது குணமாக வைத்திருப்பவர்களெல்லாம் சின்னாபின்னமாகப் போகின்றனர்.தமிழர்களுக்கு வாழ்க்கை அமையப்போகிறது.
இதுவரை இந்துதர்மத்தை சிதைத்த கத்தோலிக்க கிறிஸ்தவத் தலைமை,இந்தியாவுக்கே வந்து தாம் செய்த பாவங்களுக்கு பாவ மன்னிப்பு கேட்கப்போகிறது.(பாவ மன்னிப்பு கேட்பதற்கே ஒரு மதத் தலைமை எனில் அது தற்போது இருக்கும் தலைமையாகத்தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை!!!)
உலக வல்லரசாகவும் நல்லரசாகவும் இந்தியா தனது பெயரையே மாற்றிக்கொள்ளும்;அந்த மாவீரன் தனது குருவான தென்னாட்டுத்துறவியிடம் பயிற்சியை முடித்துவிட்டான்.இப்போது தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
இந்துதர்மத்தின் சிறகுகள் விரிந்து இந்த பூமியே இந்து பூமியாக மாறும்போது,உலகம் போர்கள்,இனக்கலவரம்,சுயநலம் போன்ற தீய எண்ணங்களை கைவிட்டுவிடும்.
ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நந்தீசாய நமஹ
ஓம் திருமூலதேவாய நமஹ
ஓம் கருவூர்தேவாய நமஹ
ஓம் ராமலிங்கதேவாயநமஹ
சித்தர்களின் ஆசியால் இந்த அதிசயம் திடீரென நிகழப்போகிறது.

திருப்பதி ஏழுமலையானின் ஏழு மலைகளில் ஒரு மலை மட்டுமே ஸ்ரீவெங்கடாஜபதிக்குச் சொந்தம் என்றும்,மீதி ஆறு மலைகளை வர்த்தக நோக்கத்திற்குப் பயன்படுத்துவோம் என திமிர்த்தனம் செய்த ஆந்திர முதல்வர் இன்று உயிரோடேயே இல்லை!!!!!

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் பேரூராட்சி வத்றாப் ஆகும்.இந்த வத்றாப் வழியாக சுமார் ஏழு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருப்பது தாணிப்பாறை.சித்தர்களின் பூமியாம் சதுரகிரியின் நுழைவாசல் ஆகும்.இங்கிருந்து நான்கு மலைகளைக் கடந்து,நடந்து சென்றால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் வரும்.நடந்துமட்டுமே செல்ல முடியும்.


சில மாதங்களுக்கு முன்பு சன் டிவி எனப்படும் சனி டிவியானது சதுரகிரியைப் பற்றி வக்கிரமான, கேணத்தனமான செய்தியை ஒளிபரப்பியது.அதில்,சதுரகிரியில் எந்த அதிசயமும் இல்லை;அது சித்தர் பூமி இல்லை என திமிராகவும்,அகம்பாவமாகவும் செய்திச்சுருக்கம் வெளியிட்டது.நாத்திகவாதத்தைக் கொண்ட ஊடக ரவுடிக்கு இதைப் பற்றிச் சொல்லும் யோக்யதை கிடையாது.
தற்போது சதுரகிரி மலையில் ஈசா எனப்படும் ஏசு கிறிஸ்துவின் சிலையை நிறுவ சில கிறிஸ்தவ மத வெறியர்கள் முயலுவதாக இந்துமுன்னணித் தலைவர் இராம.கோபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒவ்வொரு அமாவாசைக்கும்,பவுர்ணமிக்கும் அங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் கிறிஸ்தவ மதமாற்றத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துவருகின்றனர்.(ஆதாரம் இன்றைய தினமலர் மதுரைப் பதிப்பு)

ஏற்கனவே, திருப்பதி ஏழுமலையானின் ஏழு மலைகளில் ஒரு மலை மட்டுமே ஸ்ரீவெங்கடாஜபதிக்குச் சொந்தம் என்றும்,மீதி ஆறு மலைகளை வர்த்தக நோக்கத்திற்குப் பயன்படுத்துவோம் என திமிர்த்தனம் செய்த ஆந்திர முதல்வர் இன்று உயிரோடேயே இல்லை;(நமது செல்வக் கடவுள் தக்க தண்டனை கொடுத்துவிட்டார்.அதுமட்டுமல்ல; இதைத் தவிர,இந்து மதத்தின் அடிப்படை வேர்களை அழிப்பதையே தனது ஆட்சிகாலத்தில் முழுமூச்சாக செய்தமையால்தான், அதை குறிப்பால் உணர்த்தும்விதமாக திருக்காளஹஸ்தி கோவில் கோபுரமே இடிந்துவிழுந்தது.)
தனது கிறிஸ்தவ விசுவாசத்தை நிரூபிப்பதற்காக சாமுவேல் ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவ வளர்ச்சிப் பணிகள் செய்யாமல்,இந்து மத துவேஷ வேலைகளைச் செய்ததால்தான், பறக்கும்போதே உயிர் போனது.இதை உணர்ந்தும் கிறிஸ்தவ வெறிபிடித்தக் கும்பலுக்கு சிறிதும் அறிவில்லை; 


பாரதத்தின் பண்பாட்டையும்,எல்லைகளையும்,உயிர்நாடியான இந்து தர்மத்தையும் காப்பாற்றுவதற்கு அந்த மாவீரன் வெகு விரைவில் பாரதத்தின் தலைமை பீடத்தைக் கைப்பற்றப்போகிறார்.
நாம் நமது பங்காக என்ன செய்யப்போகிறோம்?
நமது குழந்தைகளுக்கு இந்துப் பண்பாட்டுக் களஞ்சியங்களைப் புகட்டுவோம்.இந்து உணர்வுடன் கூடிய நமது எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவோம்

எனது நட்புவட்டத்தில் என்னை சரியாகப்புரிந்துகொண்டவர்கள் பலர் என்னால் நிம்மதியாக இருக்கின்றனர்.இதை நேரடியாகச் சொல்லிவருகின்றனர்!!!!!!!!!!!!!!!!!!!


எனது எண்ணங்கள்

இந்துதர்மத்தில் காலம் என்பது நான்கு பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.அவை திரேதாயுகம்,கிருதயுகம்,துவாபர யுகம்,கலியுகம் ஆகும்.
இதில் கடவுளும் மனிதனும் சரிசமமாக வாழ்ந்து வரும் காலம் திரேதாயுகம் ஆகும்.இக்காலத்தில் தர்மம் என்ற பசுவுக்கு நான்கு கால்கள் இருக்கும்.அதர்மம் இந்த திரேதாயுகத்தில் எப்போதாவது இருக்கும்.
நாம் வாழ்ந்துவரும் காலம் கலியுகம் ஆகும்.கலியுகம் துவங்கி 5101 ஆண்டுகள் ஆகின்றன.கலியுகத்தின் மொத்த கால அளவு 4,12,000 வருடங்கள் ஆகும்.
ஆக,இன்னும் 4,06,0099 வருடங்கள் கலியுகம் இருக்கின்றன.கலியுகத்தில் தர்மம் என்ற பசுவுக்கு ஒரே ஒரு கால்தான் இருக்குமாம்;

இன்று ஜீனியர் விகடன் வார இதழில் படித்த ஒரு செய்தியைப் பார்த்து எனது நெஞ்சம் பதறியது.
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஊரில் ஒரு இளம்கல்லூரி மாணவி (கவுரி)தனது தோழியிடம் தனது செல்போனை,அவளது அண்ணனிடம் பேசுவதற்குக் கொடுத்திருக்கிறாள்.

அதன்பிறகு,தோழியின் அண்ணன் அடிக்கடி போன் பேசியிருக்கிறான் கவுரியிடம். தவிர, அவளை இரு முறை நேரில் சந்தித்திருக்கிறான்.அவனுக்கு இவள் மீது காதலோ காதல்!!!
பல மாதங்கள் போராட்டத்துக்குப்பின்னரும் கவுரி இவனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை;

விளைவு அவன் இவளை அவளது கல்லூரியின் வாசலிலேயே வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்துக் கடத்தியிருக்கிறான்.
கடத்திச்சென்று, கவுரியைக் கற்பழித்திருக்கிறான்.அப்படி கற்பழித்ததை செல்போனில் படமாகவும் எடுத்திருக்கிறான்.
விஷயம் போலீஸீக்குப் போனது.



அந்த ஆண் ஓநாய் சொல்லுகிறது.

‘நான் அவளைக் கெடுத்தது நிஜம்தான்.எனக்கு அவளைக் கல்யாணம் செய்து வையுங்கள்’

இந்தக் கட்டுரை ஜீனியர் விகடனில் வந்திருக்கிறது.ஜீனியர் விகடனில் கவுரியின் படத்தை 75%(முகத்தை மறைத்தபடி) பிரசுரித்துள்ளனர்.ஆனால்,அந்த ஓநாய் ஆணின் புகைப்படத்தைப் பிரசுரிக்கவில்லை.(ஜீனியர் விகடன் அந்த ஓநாய் ஆணைப் பாதுகாக்கிறதோ?)

என்னிடம் அதிகாரம் இருந்தால்,அவனது ஊரில் பஸ் நிலையத்தில் அவனை நிர்வாணப்படுத்தி, கவுரியின் கல்லூரிமாணவிகளால் கல்லால் அடித்தே கொல்ல தீர்ப்புச் சொல்லியிருப்பேன்.
அவனுக்கு ஆதரவாக வரும் அவனது அம்மா,அப்பா,சகோதரிகள்,அரசியல்வாதிகள்,அவனது நட்பு வட்டம் அனைவருக்கும் இதே தண்டனைதான்.இதைத் தடுப்பவருக்கும் இதேதண்டனை தான்.
ஜீனியர் விகடனுக்கும் தடை போட்டிருப்பேன் ஓராண்டுக்கு!

தருமம் மிகு தமிழ்நாடாம்.வந்தாரை வாழ வைக்கும் ஊராம்;காதலும் வீரமும் தமிழர் பண்பாடாம். இதை வாசிக்கும் நம் ஒவ்வொருவரின் குடும்பப்பெண்ணுக்கும் இப்படி நடந்தால்தான் நாமெல்லாம் குமுறி எழுவோமா?(இலங்கையில் நம் தமிழ்ப்பெண்களுக்கு சிங்கள அரக்கன்கள் இப்படிச் செய்ததால்தான் 30 ஆண்டுகளாகப் போர் நடந்துவருகிறது)

கலிகாலம் பிறந்து 5101 வருடம் ஆகியே இவ்வளவு அக்கிரமம் நடக்குமானால் இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கும்?
நமது குடும்பத்து உறுப்பினர்கள் இதுபோன்ற பாதிப்புக்களில் சிக்காமலிருக்க ஒரே ஒரு வழிதான் உண்டு.அது,இஷ்ட தெய்வ வழிபாடு!
உங்களது இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும்,அந்த இஷ்ட தெய்வத்தை அதன் கோவிலுக்குச் சென்று தினமும் வழிபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.வீட்டிலிருந்து கோவில்; கோவிலிலிருந்து வீடு; அல்லது வீட்டிலிருந்து கோவில்; கோவிலிலிருந்து ஆபிஸ்; ஆபிஸிலிருந்து மீண்டும் வீடு என்றும் செல்லலாம்.

இப்படி குறைந்தது 45 நாட்கள் செய்த பின்னர்,இது போன்ற பிரச்னையின் நிழல் கூட நம்மையும் நம் குடும்பத்தையும் சிறிதும் தீண்டாது.

நிறைய்ய்ய எழுத ஆசை.கைவசம் சுமார் ஆயிரம் தகவல்கள் இருக்கின்றன.அதை ஒழுங்குபடுத்தி,நேர்த்தியாக்கி,உங்களுக்கு தந்துகொண்டே இருக்க விரும்புகிறேன்.

தவிர,நான் எப்படி எனது மனநிலையை தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன் என்ற தலைப்பில் ஒரு தனி வலைப்பூவை நடத்திட ஆசை.

எப்படியெல்லாம் நான் எனது வாழ்க்கையில் ஏமாந்தேன்? ஒருவன்/ஒருத்தியை அவன்/ளது முதல் பேச்சிலிருந்தே பிராடு என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பதையெல்லாம் தொகுத்து ஒரு இன்னொரு தனி வலைப்பூவாக பதிப்பிக்க ஆசை.முடியவில்லை;
எனது ஆன்மீகக்கடல் வாசகர்களாகிய நீங்கள் எனது வலைப்பூக்களைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பூவின் வாசகராக நான் இருப்பதால்தான் நான் ஏமாறவில்லை? என்று நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டும்.(நேரில் எனது நட்புவட்டத்தில் என்னை சரியாகப்புரிந்துகொண்டவர்கள் பலர் என்னால் நிம்மதியாக இருக்கின்றனர்.இதை நேரடியாகச் சொல்லிவருகின்றனர்)

ஆனால்,எனக்கு நேரம் கிடைக்கவில்லை;ஏதோ தினமும் ஒரு அல்லது இரண்டு மணிநேரம் இணையதள மையத்திலிருந்து(ஆம்.நான் ஒரு சராசரி இந்தியக்குடிமகன்) கர்ம சிரத்தையாக என்னால் இந்த உலகத்திற்கு ஆன்மீகக்கடல் வழியாக எனது சிந்தனையைச் சொல்ல முடிகிறதே! அதுவே எனக்கு மனநிறைவைத் தருகிறது.

ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்.மெக்காலே கல்வித் திட்டம்............


கிறிஸ்தவ மத போதகர்கள் முதன்முதலாக தென்னாட்டிற்கு வந்த போது, அவர்களில் சிலர்,திலகம் அணிய ஆரம்பித்தார்கள்.இதன் காரணமாக போப் ஆண்டவரின் வத்திகானில் விவகாரம் ஏற்பட்டு, மத போதகர்களை விளக்கம் கேட்டு எழுதியிருந்தார்கள்.

சிலர் திலகம் அனிந்து கொண்டார்கள்.சிலர் மரக்கட்டைச் செருப்பும் அணிந்து கொண்டார்கள்.சிலர் பூணூலும்,காவியாடையும் தரிந்து இந்து சன்னியாசிகள் போல் வாழ்ந்தார்கள்.
அவர்கள் தவறு செய்வதாக தலைமை பீடம் கருதியது.ஆனால்,மத போதகர்கள் அதற்கு விளக்கம் அளித்து எழுதினார்கள்.அவ்வாறு வாழ்வதால் அவர்கள் இந்துக்கள் ஆகிவிடவில்லை என்றும், திலகம் அணிவதால் அவர்கள் ஒரு ரகசியத்தை அறிந்து கொண்டதாகவும், மரக்கட்டைச் செருப்பு அணிவதால், தியானம் வெகுவிரைவில் கைகூடுவதாகவும் தியான சக்தி வீணாவதில்லை என்றும் பதில் எழுதினார்கள்.மேலும்,
'இந்தியர்கள் சில ரகசியங்களை அறிந்திருக்கிறார்கள்.அவற்றைக் கிறிஸ்துவ மத போதகர்கள் அறியாதிருப்பது மடத்தனம்' என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்துக்களுக்கு நிச்சயமாக பல விஷயங்கள் தெரிந்திருந்திருந்தன.இல்லாவிட்டால்,20,000 ஆண்டுகளாக சமயத்தேடுதல் இருந்திருக்க முடியாது.உண்மை தேடும் முயற்சியில்தான், அறிவுலக மேதைகள்,20,000 ஆண்டுகளாகத் தம் வாழ்வை அர்ப்பணித்து வந்துள்ளனர்.அவர்களுக்கு இருந்தது ஒரே ஒரு ஆசைதான்: "இந்த வாழ்வுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அருவமான உண்மையை அறிய வேண்டும்.வடிவமற்ற அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்"

20,000 ஆண்டுகளாக இந்த ஒரு தேடலுக்காக ஒரே மனதுடன் தம் அறிவையெல்லாம் பயன்படுத்தி வந்த அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது வியப்பான கருத்து அல்லவா?அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதும், அதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதும் இயல்பான உண்மை.ஆனால்,20,000 ஆண்டுகாலத்தில் இடையூறு விளைவிக்கும் சில நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன.

இந்த இந்துதேசத்தின் மீது நூற்றுக்கணக்கான அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன.ஆனால்,எந்தப் படையெடுப்பாளராலும் முக்கியமான மையத்தை தாக்க முடியவில்லை;சிலர் செல்வத்தைத் தேடினார்கள்.சிலர் நிலங்களை ஆக்கிரமித்தார்கள்.சிலர்,அரண்மனைகளையும் கோட்டை கொத்தளங்களையும் கைப்பற்றினார்கள்.
ஆனால்,இந்து தேசத்தின் உள்ளார்ந்த அம்சத்தைத் தாக்க முடியவில்லை;கி.பி.1000 முதல் 1700 வரை நிகழ்ந்த இஸ்லாமியப்படையெடுப்பால் எதுவும் செய்ய முடியவில்லை; முதன் முதலாக மேலைநாட்டு (கிறிஸ்தவ)நாகரீகத்தால்தான் அந்தத் தாக்குதல் ஏற்பட்டது.அவ்வகைத் தாக்குதல் நடத்துவதற்கான எளிய வழி, ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டின் இளைய சமுதாயத்திடமிருந்து பிரித்து வைப்பதுதான்.(மெக்காலே கல்வித் திட்டம் அதைத் தான் செய்தது.இன்றும் அதைத் தான் செய்து வருகிறது.இந்த கொடூரத்தினை உணரும் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியாவதில்லை.)அது இந்து தேசத்தின் செழிப்பான,பரந்துவிரிந்த,மனித மாண்பினை விவரிக்கும்,சுயச்சார்பினை உரத்துக்கூறும் வரலாற்றை அழிப்பதற்காக செய்யப்படுவது.நாட்டின் மக்களுக்கும் அதன் வரலாற்றிற்கும் இடையில் ஓர் இடைவெளி உண்டாக்கப்பட்டது.இதனால்,இந்துக்களாகிய நாம் நம்முடைய வேர்களை இழந்தோம்; சக்தியிழந்தோம்.

ஒரு இருபது ஆண்டுக் காலத்திற்கு பெரியவர்கள் தம் குழந்தைகளுக்கு எதுவுமே கற்றுத்தருவதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள்.அதனால் ஏற்படும் விளைவு, இருபதாண்டுகால இழப்பு அல்ல;இருபதாயிரம் ஆண்டு கால ஞானத்தின் இழப்பு ஆகும்.அந்த இழப்பை சரிசெய்வதற்கு இருபதாண்டுகாலம் போதாது.20,000 ஆண்டுக்காலம் தேவைப்படும்.காரணம்,அறிவுச்சேகரிப்பின் தொடர்பு அறுபட்டுப்போவதுதான்.

இரண்டு நூற்றாண்டுகால கிறிஸ்தவ இங்கிலாந்து ஆட்சியென்ற பெயரில் சுரண்டிய,சுரண்டலும், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அறிவுச்சேகரிப்பு இடைவெளி இந்த 20,000 ஆண்டு இடைவெளிக்குச் சமமாகும்.முந்தைய ஞானத்திற்கும்,நமக்குமான தொடர்பு கிறிஸ்தவத்தால் அறுக்கப்பட்டது.கடந்த காலத்தோடு எந்த தொடர்புமற்ற,முற்றிலும் புதிதான ஒரு நாகரிகம் நிலைநிறுத்தப்பட்டது.

நமது இந்து நாகரிகம் மிகப்புராதனமானது என்று இந்துக்கள் நினைக்கிறார்கள்.ஆனால்,அவர்கள் நினைப்பது தவறு;இது வெறும் 20,000 ஆண்டுகால பழமையான சமுதாயம் மட்டுமே என வெள்ளைத்தோலைக் கொண்ட இங்கிலாந்து நரிகள் ஊளையிட்டன.அந்த ஊளைக்கூச்சல் நமக்கு நமது பாரதப்பண்பாட்டின் மீதே சந்தேகம் கொள்ள வைத்து, மேல்நாட்டு நாகரிகத்தின் மீது மரியாதையை கொண்டு வந்துவிட்டது.இதனால்,200 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பெற்றிருந்த ஞானச்செல்வங்களையெல்லாம் இழந்து, ஒரே வீச்சில் இந்துதேசம் இழந்துவிட்டது.

200 ஆண்டுக் காலத்திற்கு முன்னால்,தடைபட்டு நின்றுபோன நமது இந்துதர்ம அறிவுடன் தொடர்புகொள்ளத்தான்,இன்று கல்வியறிவுஇல்லாத மக்கள் அந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவற்றை நாம் செய்வதன் மூலம்,நாம் மீண்டும் அவற்றிற்கு புத்துயிர் தந்து, ஆழமாகப் புரிந்துகொண்டு, 20,000 ஆண்டுக்கால அறிவோடு தொடர்புகொள்ள முடியும்.

அப்போதுதான் இதுவரை நாம் செய்துவந்த மேல்நாட்டு நாகரீகப் பயன்பாடு(பேண்ட் போடுவது,ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைப்பது, வீட்டுக்குள்ளேயே செருப்பு போட்டு நடப்பது,கோயில்கள்,ஜோதிடம்,பண்பாடு இவற்றை கேலி செய்வது) எவ்வளவு பெரிய்ய தற்கொலை என்பது விளங்கும்.

நன்றி: பக்கங்கள்128,129,130,131; மறைந்திருக்கும் உண்மைகள்,எழுதியவர் ஓஷோ
வெளியீடு,கண்ண்தாசன் பதிப்பகம்,சென்னை

“ அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று பாடினால் எப்படி? ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்ப பக்தர்களே! ஒரு உண்மையை உணருங்கள்

ஐயப்பனின் தோழர் வாபர் என்பது முழுப்பொய்

ஐயப்பனின் தோழனாக வாபரைச் சொல்லுகிறார்கள்.ஐயப்பனின் வரலாறு கணக்கிட முடியாத அளவுக்கு மிகப்பழமையான காலமாகும்.
ஆனால், வாபரின் மதம் இஸ்லாம்.இஸ்லாம் தோன்றி, சுமார் 1500 ஆண்டுகள்தான் ஆகின்றன.
1500 ஆண்டுகளுக்குள் தோன்றிய ஒருவன் வரலாறு கணக்கிட முடியாத கலியுகக் கடவுளான ஐயப்பனின் தோழனாக இருந்தான் என்பது நம்பக்கூடிய பொய் அல்ல.(மகாத்மா காந்தியும் நானும் டீக்கடையில் சந்தித்தோம் என்று நான் சொன்னால் அது உண்மையாக இருக்குமா? மகாத்மா காந்தி கி.பி.1800களின் பிற்பாதியில் பிறந்தார்.நானே கி.பி.1980 ஆம் ஆண்டுதான் பிறந்தேன்)

ஐயப்பனின் தோழன் வாபர் என்று சொல்லி நம்மவர்களை நம்பவைத்து, ஐயப்ப பக்தர்கள் உண்மை என நினைத்து காணிக்கைகளை அள்ளிக் கொடுக்கும்படி செய்திருக்கிறார்கள்.

பொருளே தெரியாமல் ஐயப்பனின் பஜனைகளில்,
‘இலாஹி இல் அல்லா ஐயப்பனின் தோழர் வாபர் அல்லா’ என பாடுகிறோம்.இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

அல்லாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை (இலாஹி இல் அல்லா) என்பதாகும்.

ஐயப்பனை முழு முதற்கடவுளாக வணங்க, மாலை போட்டு 41 நாட்கள் விரதமிருந்து விட்டு,
“ அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று பாடினால் எப்படி?
ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?

நமது தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எப்படியெல்லாம் மதம் மாற்றுகிறார்கள்:நேரில் உணர்ந்தவை
ஒரு கிராமம் அல்லது ஒரு லட்சம்பேர்கள் உள்ள நகரில் ஒரு பகுதி;ஒரே ஜாதிமக்கள் வாழும் பகுதியில் வெகுதூரத்தில் உள்ள மாநகரத்திலிருந்து ஒரு பாதிரியார் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறுகிறார்.தினமும் தனது வாடகை வீட்டில் ஏசுநாதரைப்பற்றி ஒரு மணிநேரம் வீதம் காலை மற்றும் மாலையில் பாடுகிறார்.
பாட்டுச்சப்தத்தால் அருகில் உள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் வேடிக்கைபார்க்க வருகின்றனர்.சில வாரங்களில் தனது இனிமையான சுபாவத்தால் எல்லா சிறுவர் சிறுமிகளுக்கும் தினமும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களது வீடுகளுடன் தொடர்புகொள்கிறார்.
சில மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்தின் குடும்பரகசியங்களும் அந்த பாதிரிக்கு தெரியவருகிறது.பெரும்பாலும் பணக்கஷ்டம் தான்.
எல்லோருக்கும் பணம் கடன் தருகிறார்.(அட நம்மளும் வாங்கலாமே!)வட்டியை நம்மால் சில மாதங்களே ஒழுங்காக தர முடிகிறது.அடுத்த சில மாதங்கள் தர முடிவதில்லை.ஒரு வருடம் முடியும்நிலையில் திடீரென அதே பாதிரி,”நான் கொடுத்த பணத்தை இந்த தேதிக்குள் நீ தர வேண்டும்.இல்லாவிட்டால் கிறிஸ்தவத்திற்கு மாறு.நீ ஒரு பைசா கூட கடன் தர வேண்டாம்”.ஆனால், குழந்தைகளுக்கு வழக்கம் போல இனிப்புகள் மற்றும் உணவுகள் தருவது தொடர்கின்றது.குழந்தைகள் நமது தெய்வங்களை பிசாசுகள் என சபிக்குமளவிற்கு மாறிவிடுகின்றன.ஏசுவை தனதுஆழ்மனதில் பதித்துவிடுகின்றன.
2.இளம்பாதிரிகள் திட்டம் என்ற திட்டத்தின்படி, பிளஸ் டூ முடிக்கும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இந்தியா முழுவதும் கிறிஸ்தவமயமாக வேண்டும் என வெறியூட்டப்படுகிறது.அவர்கள் கல்லூரியில் சேர்ந்த உடனே உடன்படிக்கும் இந்து மாணவியைக் காதலிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.அவளை மயக்கி திருமணம் செய்யுமளவிற்கு கிறிஸ்தவ இளைஞர்கள் தூண்டப்படுகின்றனர்.பெண்வீட்டில் பெண்ணை தலைமுழுகிவிடுகின்றனர்.மணம் செய்வதற்காக அந்த கல்லூரி மாணவியை கிறிஸ்துவ மதம் மாறும்படி கிறிஸ்தவக்காதலனே வற்புறுத்துகிறான்.சரி! நம் காதலனுக்காக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி? என அப்பெண் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறினாலும்,திருமணத்தை கிறிஸ்தவ முறைப்படி முடித்துவிட்டு அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு, எங்காவது அந்த கிறிஸ்தவ மாணவன் ஓடிவிடுகிறான்.ஆதாரம்:குமுதம் ஜோதிடம் வார இதழ்கள் 2005,2006,2007,2008,2009 முழுவதும்.
3.எங்கெல்லாம் தி.மு.க., கம்யூனிஸ்டு,காங்கிரஸ் வலுவாக உள்ளதோ அங்கே கிறிஸ்தவப்பாதிரிகளுக்கு கொண்டாட்டம்தான்.ஏனேனில்,அங்கே பி.ஜே.பி.,இந்து முன்னணி பெயருக்குத்தான் உள்ளது.நாகாலந்து மாநிலம் மற்றும் இந்தியா முழுக்க வாழும் ஆதிவாசி மற்றும் பழங்குடி மக்களிடம் கிறிஸ்தவ சகோதரிகள் படுதீவிரமாக மதம் மாற்றுகிறார்கள்.அப்பாவி பழங்குடிமக்களிடம் காய்ச்சல் வந்தால் குரோசின் மத்திரையை வென்னீரில் கலந்து குடிக்கச்சொல்லுகிறார்கள்.ஒரே நாளில் குணமாகிவிட்ட பழங்குடி நோயாளிகளிடம் ஏசுநாதர்தான் குணப்படுத்தினார் என பொய் சொல்லி அவர்களை மதம் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.
4.ஒவ்வொரு டிசம்பர் 31 இரவும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என ஒரு பெரிய மைதானத்தில் கிறிஸ்தவர்கள் நிகழ்ச்சி வைக்கிறார்கள்.எல்லா கிறிஸ்தவ இளைஞர்களுக்கும் தனது இந்து மற்றும் இஸ்லாமிய வகுப்புத்தோழர்களை அழைத்துவரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
வரும் இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் அந்த புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணுடன் நடனமாட வேண்டும்.ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போமே அதே மாதிரி ஆளுக்கு ஒரு ஜோடி.. எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம் ஹேப்பி நீயூ இயர் என்ற இரைச்சல்
இதெல்லாம் ஏசுநாதருக்குத் தெரிந்தால் அவர் எத்தனை கோடிதடவை தற்கொலை செய்து கொள்வாரோ?குறிப்பு: இவையெல்லாம் சில உதாரணங்கள் தான்.சில உதாரணங்கள் இங்கே எழுத முடியாத அளவிற்கு கூச்சமான காரியங்களைக்கொண்டும் கிறிஸ்தவ மதமாற்றம் இந்தியா முழுக்கவும் தமிழ்நாட்டிலும் எல்லா இன் ஜினியரிங் மற்றும் தனியார்கல்லூரிகளிலும் நடைபெறுகிறது.

நாம் என்ன செய்யப்போகிறோம்?

கட்டாய மதமாற்றமே ஜாதிக்கலவரங்களுக்குக் காரணம்:இந்தியாவில்

கட்டாய மதமாற்றமே சமுதாயப்பதற்றத்திற்குக் காரணம்(ஜாதி மோதல்களுக்கு)
சில வருடங்களுக்கு முன் நமது இந்துயாவிற்கு வருகை தந்த போப் இரண்டாம் ஜான்பால் ஆசிய ஆத்மாக்களை அறுவடை செய்யுங்கள் என்றார்.
முதலாவது 1000 ஆண்டில் ஐரோப்பாவை சிலுவை மயமாக்கினோம்ம்.
இரண்டாவது 1000 ஆண்டில் ஆப்ரிக்காவையும் ஐரோப்பாவையும் சிலுவை மயமாக்கினோம்.
மூன்றாவது 1000 ஆண்டில் அதாவது கி.பி.2001 முதல் 3000 க்குள் ஆசியாவை சிலுவை மயமாக்குவோம் என சூளுரைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மதங்கள் பிறந்தது ஆசியாவில்தான்.ஆசியாவில் உள்ள இஸ்லாமியரை கிறிஸ்தவர்களாக்குவது அவ்வளவு எளிதல்ல.எங்கள் நாட்டுக்குள் நுழையாதே என சீனா கூறி போப்பின் வருகையை தடுத்துவிட்டது.
நமது இந்துயாவில் போப்பின் வருகைக்குப்பிறகு கட்டாய மதமாற்றம் கடுமையாக அதிகரித்துவிட்டது.
அமெரிக்கா மற்றும் உலகம்முழுவதுமிருந்து இந்தியாவிற்கு டாலர்கள் கோடிக்கணக்கில் வந்து குவிந்து கொண்டேஇருக்கின்றன.
இந்த உலகில் உள்ள சகல விதமான பித்தலாட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி மதம் மாற்றுவது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
சோனியா காங்கிரஸ் கட்சியின் தலைவியான பிறகு அக்கட்சியானது அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸாகி விட்டது.காங்கிரஸ் முதல்வர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே!
இந்த ஒரு வரிக்காக்கூட இந்த வலைப்பூ தடைசெய்யப்படலாம்.அந்த அளவுக்கு எதிரிகளை நசுக்குவதிலும் கிறிஸ்தவத்தைப்பரப்புவதிலும் எய்ட்ஸ் பரவும் வேகத்தைவிட முன்னணியில் உள்ளனர்.நாம் என்ன செய்யப்போகிறோம்?

இன்றைக்கு நான் படித்த புத்தகத்தில் .......விக்கி 

நிங்களும் ஓர் சாதனையாளர் ஆகலாம்...?

அந்த குழந்தை பிறந்த பொழுது, அந்த குழந்தையின் தந்தை காலமாகி மூன்று மாதமாகி இருந்தது... குறை மாதத்தில் பிறந்ததால் உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சி குன்றி காணப்பட்டான்... நாம் குளிப்பதற்கு உபயோகப்படுத்தும் குவளையில் அடங்கிவிடும் அளவே அந்த குழந்தை இருந்தான்... 

சிறு வயதில் படிப்பு வராததின் காரணமாக அவனது தாய், அவனுடைய பதினைந்தாவது வயதில் விவசாயம் பார்க்க அனுப்பி வைத்தாள்... வேண்டா வெறுப்பாக அவன் அந்த வேலையில் ஈடுபட்டான்... ஒரு நாள் அவனுடைய மூத்த ஆசிரியர் அவனை மீண்டும் கல்வி கற்க வற்புறுத்தி, கல்வியை தொடரசெய்தார். அவனுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு பெண்ணை காதலித்தான், படிப்பிலும் ஆர்வமும் மிகுந்தது... படிப்பில் கவனம் செலுத்தியவுடன் காதல் கசிந்து அந்த பெண் வேறு ஒருவருடன் மணமுடிக்கபட்டாள்... அதற்கு பின் அவன் திருமணமே செய்துகொள்ளவில்லை... 

அதிருஷ்டமே இல்லாமல், வாழ்கை வாழ்வதற்கே தடுமாற்றத்துடன், படிப்பில் முழுமை பெறாமல் திண்டாடிய அந்த சிறுவன் என்ன சாதித்திருக்க முடியும்... 

பின்னாளில்... 

# உலகின் புவியீர்ப்பு (Universal Gravity) சக்திதனை உலகிற்கு விவரித்தார் ... 

# மூன்று இயக்க விதிகளை (Three Laws of Motion) படைத்தார் ... 

# பிரதிபலிக்கும் தொலை நோக்காடியை (Reflecting Telescope) கண்டுபிடித்தார் ... 

# கணித சாஸ்த்ரதிற்கு பல்வேறு பங்களிப்பு அளித்துள்ளார்... 

அவர் வேறு யாருமல்ல... 

சர். ஐசாக் நியூட்டன் அவர்கள்... 

எதிர் மறையான சூழ்நிலையை கண்டு அவர் ஒதுங்கிவிடவில்லை... எல்லா சூழ்நிலைகளையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு கடந்து சென்றார்...!!! 

நாமும் வாழ்வில் எதிர் மறையான சூழ்நிலையை இன்முகத்துடன் எதிர்கொண்டு கடந்து சென்றால் வாழ்வில் நாமும் ஓர் சாதனையாளர் ஆகலாம்...!!!

இன்றைய கல்வி முறை...

நம் நாடு ஆன்மீகத்தில் சிறந்தது என்று கூற கேட்டிருக்கின்றோம்... ஆன்மிகம் என்றால் கோவிலுக்கு செல்வது... விரதம் இருப்பது... நல்ல பக்திப்பாடல்கள் கேட்பது என்ற வெளிப்படையான செயல்களில் தான் காண முடிகிறது. இவை மட்டும் தானா ஆன்மிகம்...? 

இதோ நம் நாட்டையும் நாட்டில்லுள்ள மக்களையும் மக்களின் தன்மையையும் பற்றி ஒரு ஆங்கிலேயனின் அறிக்கை...



"நான் இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தேன்... அங்கு ஒரு பிச்சைக்கரானையோ, திருடனையோ நான் பார்க்க முடியவில்லை, அபரிமிதாமான செல்வத்தையும், மிக உயர்ந்த கொள்கைகளுடைய மக்களை காண முடிந்தது. இப்படிப்பட்ட மக்களை உடைய இந்தியாவை நாம் கவரவேண்டுமென்றால், இந்நாட்டின் முதுகெலும்பாகிய ஆன்மீகத்தையும், உயரிய பண்பாட்டையும் உடைத்தெறிய வேண்டும், மேலும் அவர்களுடைய பழமையான பாரம்பரியமிக்க கல்விமுறையை மாற்றி... ஆங்கிலமும், அந்நிய தேசமும் உயர்ந்தது, சிறந்தது என்று மக்களை நம்பும்படியாக செய்வதின் மூலம் நாம் அவர்களை நாம் விரும்பும் வண்ணம் அவர்களை ஆட்டுவிக்க முடியும்." இவ்வாறு இந்த அறிக்கை ஆங்கில அரசிடம் சமர்பிக்கபட்டது, சமர்பித்தவர் "லார்ட் மெக்காலே"... இவர் வடிவமைத்த கல்வி முறையை தான் நாமும் நம் மக்களும் கற்றுகொண்டிருக்கின்றோம்... 

இதனால் பாதிக்கப்பட்டது நாமும் நம் நாட்டு மக்களும் தான்... இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நம் நாட்டின் பண்பாட்டை நம் சமூகத்திலிருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்காததுதான், ஆக நாம் செய்யவேண்டியதெல்லாம், இந்த அற்புதாமான கல்விதனை நம் மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லவேண்டும். 

"பாருக்குள்ளே நல்ல நாடு... எங்கள் பாரத நாடு..." என்னும் பாரதியின் பாடல் வரிகளுக்கேற்ப, நம் நாடு சிறந்து விளங்க வேண்டும்... அதற்காக நாம் தினமும் சில மணி நேரங்கள் செலவிட வேண்டும்...

பழைமையான கல்வி முறையில் உடல் ஆரோக்கியம் இருந்தது, கல்வியினால் மனம் பண்பட்டது, உயர்ந்த சிந்தனை இருந்தது... அதை நாம் மறந்துவிட்டோம். இந்த அற்புதமான கல்வி முறையை நாம் வாழ்வில் கடைபிடிக்க அற்புதமான வழியை நமக்காக (அந்தந்த வயதினற்கு ஏற்றபடி கல்வி முறையை) வடிவமைத்துள்ளார் பூஜ்ய குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள். நம் நாட்டின் ஆன்மீகத்தையும், பண்பாடையும் மீண்டும் மக்களின் மனதில் உயிர்தழ செய்வதே நம் ஒவ்வொருவரின் நோக்கமாக இருத்தல் வேண்டும். 

குறிப்பு: 
சமீபத்தில் நான் ஒரு கல்லூரி மாணவனின் வாகனத்தில் கண்ட வாசகம் ...
"Born Intelligent, Ruined by Education" 
(புத்திசாலியாய் பிறந்தேன், கல்வி அதை பாழக்கியது...)

Saturday, June 1, 2013

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..
கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.
மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.
மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.
கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..
கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.
மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.
மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

தாலி பெயர்காரணம்.....


இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத்திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறா ர்கள், 
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலிஇருந் ததாக, இலக்கி யங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தன ர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கி றது. பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதி யில் தாலி என்ற பெயர் உபயோகப்படு த்தப்பட்டது என்கிறது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளி யிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்த கம். மாங்கல்யச் சரடானது ஒன்ப து இழைகளைக் கொண் டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொ ரு நற்குணங்களைக்குறிக்கிறது.
தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன் னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திரு மாங்கல்யச்சரடு அணியப் படுகிறது.
பெயர்காரணம்
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றை யே பண்டைக்காலத்தில் மண மகன் மணமகள் கழுத்தில் கட்டி வந் தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினா ல் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்த ரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய் து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற் றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப்போடுவது கூடத்தாலிதா ன். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்ற வைத்த மஞ் சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ் சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலிஎன்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மக ளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்து கொள்வ தாக அனைவரும் கையொப் பமிட அந்த தாளினை கயிற்றி ல் கோர்த்து மணமகளின் கழு த்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவ ணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறி க்கும்.
தாலி சம்பிரதாயங்கள்
தமிழர் வாழ்வில் எழுதப்படா த சட்டமாகவும் சாஸ்திரமா கவும் ஆகி விட்ட திருமாங்க ல்யம் கணவன் மனைவி பந்த த்தை வலுவுடையதாக்கி குடு ம்ப உறுதிப்பாட்டுக்கு  அடித்த ளமிடுகின்றது.
தாலி என்பது சமூக, பண்பா ட்டு, சமய வெளிப்பாடாக பார்த்தல் வேண்டும். கணவன் மனைவியி டையே உருவாகும் ஆழமான அன்பையும் விருப்பையும் கணவனின் நீண்ட ஆயுளையும் குறித்து நிற்கின்றது. மனைவியின் கழுத்தில் தான் கட்டிய தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி, என க்குச் சொந்தமானவள், இவள் கண் களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வராது பாதுகாக்க வேண்டியது என து கடமை என நினை க்கிறான். தாலி யைச் சுமந்தி ருக்கும் மனை வியோ இவன் என்னை மணந்து எனக்குப் புதிய வாழ் வு தந்தவன், அவனுக்கு உரி யவளாக நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவருக்குமிடையே யுள்ள பந்தத்தை வலுவுடையதாக்கி குடும்ப அமைப்புக்கு அடித்தள மிடுகின்றன.
தாலிப் பொருத்தம் 
திருமண ஜாதகப் பொருத்தத்தில் தாலிப் பொருத்தம் முக்கியமானது.அது கணவனின் ஆயுளுட ன் சம்பந்தப்பட்டது என்ற நம்பிக்கை பலமாக நம்மி டத்தில் உண்டு. உத்தம பொ ருத்தமாக இருந்தால் பொது வாக பிள்ளையார் தாலி அணிவார்கள். மத் திம பொருத்தமாக இரு ந்தால் யாரை குலதெய்வ மாக வணங்குகிறார்களோ அந்தத் தெய்வத்தை தாலியாக செய்து போட்டால் மத்திம ஆயுள்தோசம் அகன்று விடுகிறது என்று சாஸ் திரம் சொல்கிறது. 
இப்படித்தான் தாலி இருக்க வேண்டும் என்று ஒரு விதி கிடையாது.பிள்ளையார் தாலி எனும்போது ஆரம்பத்தில் தும்பி க்கை வடிவம் தான் பொறித்தார்கள். பின்னர் ஆசா ரியாரின் கற்பனைத்திறன், வேலைத்திறனுக்கு ஏற்ப வடிவங்களும் டிசைன்களும் அதிகரித்தன. தாலி வடிவங்களை வைத்துக் கொண்டு அவற்றை பிள்ளையார் தாலி (தும்பிக்கை வடிவம்), சிவன் தாலி (லிங்க வடிவம்), அம்மன் தாலி (அம்மன் வடி வம்), தேர்த்தாலி (தேர் வடிவம்), புறாத்தாலி (விரிந்த புறாவின் வடி வம்), இராமர் தாலி (சங்கு சக்கரம் வடிவம்) பொட்டுத் தாலி என பல புழக்கத்தில் உள்ளன.
பொதுவாக கிறிஸ்தவர்கள் புறாத்தாலி அணிவார்கள். சிலர் வேதாகமத்தில் புறா வடிவம் வைப் பார்கள். இந்த இரண்டையும் அடிப்படை யாக வைத்துக் கொண்டு வித்தியாசமான டி சைன்கள் செய்யப்படுகின்ற ன. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் சவடி அணிவார்க ள். ஆரம் போன்ற வடிவத்திற் கு பல்வேறு டிசைன்கள் அமை ப்பார்கள். முஸ்லிம்கள் சவடியை சங்கிலியில் கோர்த்து அணிவது ம் தமிழர்கள், கிறிஸ்தவர்கள் கொடியில் கோர்த்தும் அணிவது வழ மை. பிள்ளையார் தாலியை விட, லிங்கத் தாலியே மலையகத்தில்அதிகளவில் அணியப்படுகிறது. தற்போது கல் வைத்து செய்த திரு மாங்கல்யமும் புழக்கத்திற்கு வந்து விட்டது. 
தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமாங்கல்யம் எழுதப்படாத சட்டமாகவும் சாஸ்திரமாகவும் ஆகி விட்டது என்பது புறக்கணிக் க முடியாத உண்மை. 
தாலி சுவாரஸ்யங்கள்
1. தாலி கட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோ ர் யாராவது தும்முதல், அபசகுண வார்த்தைகள் பேசுதல் போ ன்றவை மணமக்களிற்கு கேட்கக் கூடாது என்பதற்காகவே!
2. தாலி கட்டப்படும் போது தூவப்படும் அட்சதை மணமக்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற் கும் ஆசீர்வதிப்ப தாகும்.
3 .ஒரு பிள்ளை பெற்றாள் உடனே செத்தாள் என்று வாழையைக் கூறுவார்கள். வாழைக்கு தெய்வ குணமும் பெண்ணின் குணமும் உள்ளது. எனவே வாழையை பெண்ணாக எண்ணி வாழைக்கு தாலி கட்டினால் மணமுறிவு ஏற்படாமல் தவிர்க்கலாம். சிலருக்கு ஜாதக த்தில் இரண்டு திருமணம் இருக்கும். இவர்களுக்கு இதுபோன்று செய்யலாம்.
4. தேவலோகத்தில் கழுதை தேவரின் வடிவமாக மதிக்கப்படுகிறதா ம். அதனால் கழுதைக்கு தாலி கட்டினால் மழை பெய்யுமாம்.