Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, June 26, 2013

நதி செல்லும் பாதையில் வீடு கட்டினால் இது தான் கதி!!! குற்றம் உன் மீதா ! இல்லை ஓடும் நதி மீதா ! இயற்கையை நீ அழிக்க நினைத்தால் இயற்கை உன்னை அழிக்கும்...

குற்றம் இயற்கை மீது.. இல்லை இல்லை.. குற்றம் இறைவன் மீது.. 

குற்றம் மனிதன் மீது என்ற உண்மையை நாங்கள் ஒப்புக்கொள்வோமா என்ன.. பழி போட்டே பழகிவிட்டோம்.. திருந்த மாட்டோம்..



Photo: நதி செல்லும் பாதையில் வீடு கட்டினால் இது தான் கதி!!!

குற்றம் உன் மீதா ! இல்லை ஓடும் நதி மீதா !

இயற்கையை நீ அழிக்க நினைத்தால் இயற்கை உன்னை அழிக்கும்...


@Ilayaraja Dentist

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.