Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, June 13, 2013

“ அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று பாடினால் எப்படி? ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்ப பக்தர்களே! ஒரு உண்மையை உணருங்கள்

ஐயப்பனின் தோழர் வாபர் என்பது முழுப்பொய்

ஐயப்பனின் தோழனாக வாபரைச் சொல்லுகிறார்கள்.ஐயப்பனின் வரலாறு கணக்கிட முடியாத அளவுக்கு மிகப்பழமையான காலமாகும்.
ஆனால், வாபரின் மதம் இஸ்லாம்.இஸ்லாம் தோன்றி, சுமார் 1500 ஆண்டுகள்தான் ஆகின்றன.
1500 ஆண்டுகளுக்குள் தோன்றிய ஒருவன் வரலாறு கணக்கிட முடியாத கலியுகக் கடவுளான ஐயப்பனின் தோழனாக இருந்தான் என்பது நம்பக்கூடிய பொய் அல்ல.(மகாத்மா காந்தியும் நானும் டீக்கடையில் சந்தித்தோம் என்று நான் சொன்னால் அது உண்மையாக இருக்குமா? மகாத்மா காந்தி கி.பி.1800களின் பிற்பாதியில் பிறந்தார்.நானே கி.பி.1980 ஆம் ஆண்டுதான் பிறந்தேன்)

ஐயப்பனின் தோழன் வாபர் என்று சொல்லி நம்மவர்களை நம்பவைத்து, ஐயப்ப பக்தர்கள் உண்மை என நினைத்து காணிக்கைகளை அள்ளிக் கொடுக்கும்படி செய்திருக்கிறார்கள்.

பொருளே தெரியாமல் ஐயப்பனின் பஜனைகளில்,
‘இலாஹி இல் அல்லா ஐயப்பனின் தோழர் வாபர் அல்லா’ என பாடுகிறோம்.இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

அல்லாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை (இலாஹி இல் அல்லா) என்பதாகும்.

ஐயப்பனை முழு முதற்கடவுளாக வணங்க, மாலை போட்டு 41 நாட்கள் விரதமிருந்து விட்டு,
“ அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று பாடினால் எப்படி?
ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.