இங்கிலாந்து நாட்டில், Tynwald Hillல் நடைபெற்று வரும் சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெருமைமிக்க நமது தமிழீழ அணி Sealand அணியை 5-3 என்ற கோல் கணக்கில் விழ்த்தி தமிழ் மண்ணிற்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால அங்கீகரிக்கபடாத நாடுகளுக்கான சர்வேதச கால்பந்து முதல் போட்டியில் தமிழீழ அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.