வெற்றி தரும் எண்ணங்கள்..
வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து.
*."வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்.
வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்.
மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது
. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது" - வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்)
*."நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது " - வில்லியம் ஜேம்ஸ்
*."எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது "- கவிஞன் கதே
*."தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது "- டாக்டர் வால்டர் ஸ்கட்
*."நாம் என்ன நினைக்கிறோமோ ,அதுவாகத்தான் நாம் இருக்கிறோம் .நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும்அதுதான் நிர்ணயிக்கிறது "- டாக்டர் எம்.ஆர். காப்மேயர்
*."ஒருவன் எதை நினைக்கிறானோ ,அதுவாகவே இருக்கிறான்"-பைபிள்*."
நாம் இப்போது எப்படி இருக்கிறோமோ என்பது இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது
வெற்றி தரும் எண்ணங்களைபற்றி அறிஞர்களின் கருத்து.
*."வெற்றியினைச் சிந்தியுங்கள் வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்.
வெற்றியை உருவாக்கத் தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும்.
மனப்படம் அல்லது மனப்பான்மை மிக வலிமையுடன் நிலைபெறுகிறபோது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறது
. இதற்கும் மனக்கட்டுப்பாடுதான் அவசியமாகிறது" - வின்சென்ட் பீல்(மதப்போதகரும் மனோதத்துவ நிபுணரும்)
*."நம்பிகைதான் நிகழ்ச்களை உருவாக்குகிறது " - வில்லியம் ஜேம்ஸ்
*."எண்ணம் எவ்வளவு வன்மையுடன் உடலை ஆட்சி செய்கின்றது என்பதை எண்ணிப்பர்கும் பொழுது எனக்கு பெரும் வியப்பேற்படுகிறது "- கவிஞன் கதே
*."தொழிலில் வெற்றியும் தோல்வியும் மனதின் திறமையால் நிர்ணயிக்கப்படுவதில்லை ,மனப்பன்மையினல்தான் நிர்ணயிக்கப்படுகிறது "- டாக்டர் வால்டர் ஸ்கட்
*."நாம் என்ன நினைக்கிறோமோ ,அதுவாகத்தான் நாம் இருக்கிறோம் .நாம் இனி என்ன ஆகப்போகிறோம் என்பதையும்அதுதான் நிர்ணயிக்கிறது "- டாக்டர் எம்.ஆர். காப்மேயர்
*."ஒருவன் எதை நினைக்கிறானோ ,அதுவாகவே இருக்கிறான்"-பைபிள்*."
நாம் இப்போது எப்படி இருக்கிறோமோ என்பது இதற்கு முன் நாம் என்ன சிந்தித்தோம் என்பதைப் பொறுத்தது
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.