என் குடும்பம் ஆ ஜெயிலுக்கு சென்றது,,,,தமிழ்னாட்டு மக்களும் தான் போனார்கள் ...இப்போ எந்த அரசியல்வாதிகளும் எங்களை குற்றம் சொல்ல் முடியாது---கருணாநிதி
கடைசியில் பொது மக்களிடம் தஞ்சம் புகும் தி.மு.க....
தி.மு.க, இன்று நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் நடிகை குஷ்பு , தயாநிதி, மாஜி அமைச்சர் ரகுமான்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.,,,,,,,,,
திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் எதிர்பார்த்ததைவிட எழுச்சியாக நடந்துள்ளது......மு.க.ஸ்டாலின்!
''எத்தனை ஆண்டு சிறை என்பது பற்றி கவலையில்லை''
தமிழகம் முழுவதும் இன்று நடந்த தி.மு.க.,வின் சிறைநிரப்பும் போராட்டம் பிரமாண்டமாக வெற்றி பெற்றுள்ளதாகவும், தொண்டர்கள் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் பங்கேற்றனர் ,,,,,,,
அண்ணா சொன்ன கொள்கை இப்படி ,,,,,
திண்டுக்கல்: திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து திண்டுக்கல்லில் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பானது
இந்த போரட்டத்தில் சில அமைச்சர்கள் மிஸ்ஸீங்,,,,,,
முருகன்...கிரி....வழுதி,,,,
நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேறும்...
இந்த நாட்டின் உள்ள எழைகளின் வாழ்வு என்னாகும்,,,,
சிறை சென்ற எல்லாறும் நாட்டிற்க்கு உழைத்த புண்ணியவான்கள்,,,
நாளைய வரலாறு வரவேற்க்கிறது பதிவுகளை
· நெட்வொர்க் -------விக்கி
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.