கடற்கரை அருகே காற்று வாங்க போனால் இரண்டு வருடம் சிறை ===இப்படியும் சொல்லுவாங்க போல
இலங்கை சிங்களருக்கு ஒரு வேண்டுகோள்----
இந்த offer இந்தியாக்கு மட்டும் தான,,,,,
சென்னை: கச்ச தீவு பகுதியில் மீன்பிடித்தால் 20 ஆண்டு சிறைத் தண்டனை என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை வருமாறு;
கேள்வி: பிரேஸில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்தால் இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே?
பதில்: இந்தியாவின் பெயரையோ, தமிழ்நாட்டின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும் இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள பக்கத்து நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கிறார். இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்களைக் கைது செய்தாலே இனி இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவருடைய இந்தப் பேச்சு உணர்த்துகிறது. எனவே இது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட முன்வர வேண்டும்.
இலங்கை சிங்களருக்கு ஒரு வேண்டுகோள்----
இந்த offer இந்தியாக்கு மட்டும் தான,,,,,
சென்னை: கச்ச தீவு பகுதியில் மீன்பிடித்தால் 20 ஆண்டு சிறைத் தண்டனை என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை வருமாறு;
கேள்வி: பிரேஸில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசுகையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்தால் இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதைப் போல சொல்லியிருக்கிறாரே?
பதில்: இந்தியாவின் பெயரையோ, தமிழ்நாட்டின் பெயரையோ அவர் நேரடியாகக் கூறவில்லை என்றாலும் இலங்கைக்கு அருகில் வடக்கில் உள்ள பக்கத்து நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று அடையாளம் காட்டியிருக்கிறார். இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்களைக் கைது செய்தாலே இனி இந்தச் சட்டப்படி அவர்களைத் தொடர்ந்து இருபதாண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர் என்பதை அவருடைய இந்தப் பேச்சு உணர்த்துகிறது. எனவே இது குறித்து மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.