Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, April 7, 2012

பல்வேறு நிகழ்வுகளில் சுட்டது

மதிப்பு

இந்தியாவிலேயே முதல்முறையாக துத்துக்குடி மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை ஒருவர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . வாழ்த்துக்கள் விஜி .

ரசிப்பு 


படித்தவன் பாடம் நடத்துறான்
படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்

சிரிப்பு


அப்பனுக்கு ஆயிரம் மனைவிகள் சந்தேகமில்லை
மகனுக்கு ஒரேயொரு மனைவி ஓராயிரம் சந்தேகங்கள்




 பதைப்பு

சுடுகாட்டில் நெற்பயிர்
மண்ணில் பெண்சிசு

வாழ்த்து 


குழந்தைகளை வளர்க்காதீர்கள்
வளர விடுங்கள்

நேசிப்பு


அன்பானவர்கள் அழைக்காத போதும்
மனசு அவர்களுடன் தன்னந் தனியே 
பேசிக்கொண்டுதான் இருக்கிறது 

பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி மதியப்ரதேச மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி பலியானர் அவருடைய மனைவி தன் மூன்று குழந்தைகளுடன மாமனார் மாமியாருடன் செல்ல மறுத்து காவல்
நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் காரணம் அவர்கள் குல வழக்கப்படி சதியை 
நிறைவேற்றுவிடுவர் என்ற பயம்

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.