Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Friday, May 4, 2012

நார்ஸ்டர்டாமஸிம் இந்தியாவும் இந்துமதமும்,,,,,,,




உலகத்தில் கிறிஸ்தவத்திற்கு என்று சுமார் 100 நாடுகள் உள்ளன।இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றும் நாடுகள் சுமார் 40 நாடுகள் உள்ளன.ஆனால்,இந்து மதத்திற்கு என்று ஒரே ஒரு நாடு தான் இருந்தது.அது நேபாளம்.அதுவும்,சீனாவின் சதியால் மதச்சார்பற்றநாடாக மாறிவிட்டது.இந்துக்கள் வாழும் உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே!!!400 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் வாழ்ந்த பிரபல ஜோதிடர் நார்ஸ்டர்டாமஸ் கணித்தபடி கி.பி.2010 முதல் கி.பி.2100 க்குள் இந்துமதம் உலகம் முழுக்கப் பரவி விடும்.இந்துமதம் மட்டுமே உலகிற்கு அன்பையும்,அமைதியையும் தரும்.இந்தக் கருத்தினை நார்ஸ்டர்டாமஸ் மறைமுகமாக எழுதி வைத்துள்ளார்.“பெருகடல் ஒன்றின் பெயரைக் கொண்ட மதம் 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் உலகம் முழுக்கப் பரவத்துவங்கும்।21ஆம் நூற்றாண்டின் முடிவில் உலகை ஆளும்.


ஐந்து நதிகள் ஓடும் பகுதியில் பிறக்கும் அறிவாளி இந்தியாவை ஆள்வார் என்றார்।அது இன்றைய மன்மோகன்சிங்!

மூன்று கடல்கள் சந்திக்கும் தீவில் பிறக்கும் ஒரு விஞ்ஞானி இந்தியாவை ஆள்வார்.அப்போது உலகம் அவரையும்,அவரது நாட்டையும் மதிக்கத்துவங்கும் என்றார்.அது டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்!!!


No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.