Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, May 3, 2012

சுயபரிசோதனை செய்வது எப்படி?


சுயபரிசோதனை செய்வது எப்படி?

சுய பரிசோதனை என்றால் என்ன?

ஒரு மனோதத்துவ அறிஞர் சொன்னது:”ஒருவன் சரியான பாதையில் செல்ல , அடிக்கடி தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.அதற்கு சில கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்”.
1.தொழிலிலோ, குடும்ப முன்னேற்றத்திலோ நாம் நிர்ணயித்த இலக்கை முழுமையாக எட்ட முடிந்ததா?
2.நம்மால் சகவாழ்வில் மற்றவர்களோடு ஒத்துப்போக முடிந்ததா?
3.நமது தொழிலின் முன்னேற்றம், தரம் எப்படி இருந்தது?
4.நமக்கு மற்றவர்கள் போதிய ஒத்துழைப்பு தந்தார்களா?
5.மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றுவதில் ஏதேனும் இடர்ப்பாடு இருந்ததா? அப்படியென்றால் அதற்கு யார் காரணம்?
6.நம்மிடம் யாராவது பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அவர்கள் திருப்தியடையும்படி நடந்துகொண்டோமா?
7.அதேபோல் நாம் பொறுப்பை ஒப்படைத்தவர்களும் சரியாக நடந்துகொண்டார்களா?
8.யாரிடமாவது கடுமையாக நடந்துகொள்ளும்படி இருந்ததா? ஏன்? யார் காரணம்?

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.