Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Thursday, May 3, 2012

ஆன்மீகம் நமக்கு ஏன் அவசியம்?


ஆன்மீகம் நமக்கு ஏன் அவசியம்?

ஆன்மீகம் நமக்கு ஏன் அவசியம்?

இந்த பூமியை ஒரு வீடு அளவிற்குச் சுருக்கினால், நமது பாரதநாடு அந்த வீட்டின் பூஜை அறையாக இருக்கும்.அந்த அளவிற்கு புனிதமானது நமது நாடு.இதன் புனிதத்தை இந்தியர்களாகிய நாம் முழுமையாக உணர நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்குச் சென்று ஒரு வருடமாவது வாழ வேண்டும்.அப்போதுதான் புரியும்.

அதே சமயம், அந்த வீட்டின் டாய்லெட்டாக எது இருக்கும் தெரியுமா? அமெரிக்கா!!!
அமெரிக்க அரசின் சின்னம் பிள்ளை பெற்ற 13 வயதில் குழந்தை பெற்ற சிறுமி.அமெரிக்காவில் டாய்லெட் பேப்பர் என்ற ஒன்றை வைத்திருப்பார்கள்.அது தான் நமது பின்புறத்தை சுத்தப்படுத்த உதவும் பொருள்.தண்ணீர் கிடையாது.அமெரிக்கர்களின் சுத்தம் எவ்வளவு உயர்ந்தது?!
கி.பி.2010 முதல் இந்துமதமும் இந்துதர்மக் கோட்பாடுகளும்தான் உலகை ஆளப்போகின்றன என்பதை பிரான்ஸ் நாட்டு ஜோதிடர் நார்ஸ்டர்டாமஸ் முதல் நமது சித்தர்களின் தலைவர் அகத்தியர் வரை ஏராளமானோர் கணித்துவிட்டனர்.இந்தக் கணிப்பை அமெரிக்காவும்,கிறிஸ்துவத்தலைமையான வாடிகனும்(போப்) கி.பி.1970களின் இறுதிகளில் உறுதிபடுத்திக்கொண்டன.ஆதாரம்;ahindutamilpoliticalLobby.blogspot.com-ஐப் பார்க்கவும். அதற்குத் தகுந்தாற்போல கிறிஸ்தவ சர்வதேச சக்திகள் நமது இந்தியாவைக் குறிவைக்கத் துவங்கின.முதலில்,அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் மகனாகிய ராஜீவ் அவர்களைக் காதலிக்க ஒரு பெண் கிறிஸ்தவ உளவாளியை பயிற்சி கொடுத்து அனுப்பின.அந்த பெண் கிறிஸ்தவ உளவாளிதான் இன்றைய சோனியா ஆண்டனி மீமொய்னோ.
அதாவது இந்தியா வல்லரசாகும்போது-இந்துமதம் உலகம் முழுக்கப் பரவும்முன் இந்தியாவை கிறிஸ்தவநாடாக மாற்றிவிடவேண்டும்.இந்துமதம் என்ற பெயரில் கிறிஸ்தவம் உலகம் முழுக்கப்பரவிவிடும்.
இரண்டாவதாக இந்துமதத்தை முழுமையாக அழித்துவிட்டால், மீதி இருப்பது இஸ்லாம் மட்டுமே! அதை கி.பி.3000 க்குள் அல்லது அதன்பிறகு அழித்துக்கொள்ளலாம்.
ஆனால்,இறைவனின் லட்சியம் வேறுவிதமாக இருக்கிறது.கடந்த 2000 ஆண்டுகளாக உலக மக்கள் தேவையில்லாமல் இறந்தது மதப்போர்களால்.அன்பை போதித்த ஏசு இன்று பூமிக்கு வந்தால் பாதிரிகள் மதம்மாற்றும் விதத்தைப்பார்த்தால் அவரை அன்புமதமான கிறிஸ்தவத்தை உருவாக்கியதற்கு வருத்தப்படுவார்.
சரி உலகின் அனைத்துப்பிரச்னைகளுக்கும் தீர்வுகளை வைத்திருக்கும் நமது இந்துமதம் பற்றி நாம் எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறோம்?

உலகமயமாக்கல் என்ற பெயரால் நமது இந்தியா அமெரிக்கமயமாகிக்கொண்டிருக்கிறது.இதை யார் தடுப்பது?
எம்.எல்.எம் என்ற பெயரில் இந்தியாவில் நுழைந்த ஆம்வேயால் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை குடும்பங்கள் உடைந்திருக்கின்றன தெரியுமா?
கோலா பானங்கள்(இவைகளின் உலகத்தலைமையகம் அமெரிக்கா) தொடர்ச்சியாக அருந்தும் இளம்பெண்களின் மாதவிலக்கு ஒழுங்குகள் சிதைந்து அவர்களின் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போய்க் கொண்டிருக்கின்றது.இதில் கோக்கோட என்னைப்பாரு என ஹிரித்திக் ரோஷன் இந்திய இளம்பெண்களின் ஆரோக்கியத்தை ரூ.100 கோடிகளுக்காக(விளம்பரப்படங்களில் நடிப்பதற்காக பெறப்பட்ட கூலி) கெடுக்கிறார்.அவர் மட்டுமா நம்ம திரிஷா,கிறிஸ்தவ அசின் இன்னும் பலர்.
கிறிஸ்தவ நிறுவனமான ஸ்டார் டிவியின் தமிழ்நாட்டுவால்தான் இன்றைய விஜய்டிவி.ஒவ்வொரு நாளும் நமது இந்துமதத்தை நக்கல் பண்ணிக்கொண்டிருக்கிறது தெரியுமா?
நாம் என்ன செய்யப் போகிறோம்?
நமக்குத் தேவையே இல்லாதவை செல்போன்,கேமிரா செல்போன்,இண்டர்நெட்,மான்சாண்டோ என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட வீரிய(விஷ)தானியங்கள்….

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.