உலகத்தை முட்டாள் ஆக்கும் அமெரிக்கா ,,,,,,,,?
நான் நாசா ஆய்வுமைய வீடியோ அனைத்தையும் பார்க்கும்
போது என் முட்டாள் சிந்தனை ,,,,,?
இதற்க்கு யார் பதில் தர போகிறிர்கள் ,,,,?
1955 ஆம் ஆண்டில் நாங்கள் நிலவில் கால் வைத்துவிட்டோம் என்று சொல்லும் அமெரிக்கா ஏன் இன்றைக்கு நிலவில் ஆராய்ச்சிகளை
செய்ய ஆர்வம் காட்டவில்லை
சரி .....
நங்கள் நிலவில் மனிதனை அணிப்பினோம் ,,நாயை அணிப்பினோம்,,,என்று பொய் சொல்லும் அமெரிக்கா,,,?
இன்று மனிதனை ஏன் அனுப்பவில்லை ....
சரி
அப்போ அதற்க்கான முயற்சிகளை செய்யாமல் அமைதியாக இருக்கக்காரணம் ....?
சரியான விஞ்சானிகள் இல்லை என்று சொல்ல முடியவில்லையா ,,,,
ஆம் உண்மை இது தான் ,,,,உலக அரங்கில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முன்னிலை வகித்த நாடு ஜெர்மனி....
அதை இங்கு சொல்ல காரணம் இருக்கு
ஏவுகணை தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியவர் ஹிட்லர்
இது எத்தனை பேருக்கு தெரியும் ,,,
ஆம் முதல் ராகெட் ஆப்பிள் முதல் நவீன செயற்கைகோள்களை அனுப்பி இன்றுவரை உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் சிரித்து கொண்டு மற்ற நாடுகளை ஏமாற்றி வருகிறது ,,,,அமெரிக்கா
இப்போ சொல்ல போரது யோசிக்க வேண்டிய விஷயம் ,,,,,
பூமியை தவிர மேல உலகம் இருக்கிறதா,,,,,அப்படி என்றால் நிலவில் எப்படி நிற்க முடிந்தது
சரி அப்படி நின்று கொண்டு குதிக்கும் போது தூசி,,,துகள்கள் மேல் எழும்பவில்லை
சரி ஒரு விமானம் தரை இறங்கும் போது ஏற்படும் மாற்றம் ஏன் ராக்கெட் இறங்கும் போது ஏற்ப்படவில்லை ....
ராக்கெட் கட்டுப்பாடு சரியாக இருக்குமா....இல்லை விமானம் ஓட்டும் விமானி தவறாக இறக்குகிறாரா,,,,
அப்போ இறங்கும் போது ஏன் ஒரு தூசி எழும்பவில்லை ,,,,
அதை பற்றி நாசா இதுவரை ஏன் சொல்லவில்லை ......
புவீ ஈர்ப்பு விசை உள்ளதா ,,,,அப்போ எப்படி நாசா வெளயிட்ட வீடியோ_வில் குதிக்கும் மாதிரி வீரர்கள் உள்ளனர் .....
சரி பூமியை தவிர "காற்று "நிலவில் இருக்கிறதா அப்போ எப்படி நிலாவில் அவர்கள் நாட்டு கொடியை ஏற்ற முடிந்தது .....சரி அந்த கொடி எப்படி பறந்தது ,,,,,
நிற்க சக்தி இல்லாத இடத்தில் கொடி எப்படி நட முடிந்தது ,,,,,
மக்களை ஏமாற்றும் இந்த நிலைமை இன்னும் தேவையா ,,,,
இவ்ளோ ராக்கெட் இருக்கும் போது இன்றுவரை ஏற்ப்படும் இயற்க்கை சீற்றங்களை தடுக்க முடியவில்லை ,,,,ஏன் ....
ராக்கெட் மேல சுற்றி கொண்டு தான் இருக்கிறதா .....?
நெட்வொர்க் .............(விக்னேஷ்)
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.