Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Sunday, May 13, 2012

இந்தியாவிற்கு எப்போ வந்தது கிறிஸ்துவம் ,,,,,,? இன்னும் சீரழிய போகும் இந்தியா ,,,,,,,,,,,ஆரம்பம் ,,,

இந்தியாவிற்கு எப்போ வந்தது கிறிஸ்துவம் ,,,,,,?  இன்னும் சீரழிய போகும் இந்தியா ,,,,,,,,,,,ஆரம்பம் ,,,விக்கி ,,,


குமரி மாவட்டம், திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் சுமார் 55 மதிக்கத்தக்க ஒருவர் போதகராக இருக்கிறார். இவர், அவ்வப்போது ஆலய உறுப்பினர் வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்வது வழக்கம். அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு அடிக்கடி ஜெபம் செய்ய சென்றுள்ளார்.
அந்த வீட்டில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் உள்ளார். அவர் தனியாக இருக் கும் நேரத்தில் வீட்டிற்கு செல்லும் போதகர், அந்த மாணவியிடம் சில்மிஷங் களில் ஈடுபட்டு வந்துள்ளார். போதகர் என் பதால் அந்த மாணவி இதனை நீண்ட நாட்களாக வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதனை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட போதகர், மாணவியின் பெற்றோர் வேலைக்கு செல்லும் நேரம் பார்த்து ஜெபம் செய்வதாக மாணவியின் வீட்டிற்குள் புகுந்து சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
போதகரின் சில்மிஷம் நாளுக்கு நாள் எல்லை தாண்டி செல்லவே, அந்த மாணவி இது குறித்து தனது சித்தியிடம் தெரிவித்துள்ளார். அவர் போதகரை கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். மாணவி தனியாக இருப்பதை அறிந்த போதகர் ஜெபம் செய்வதாக கூறி வீட்டிற்குள் புகுந்துள்ளார். அங்கு மாணவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இதை பார்த்த மாணவியின் சித்தி அப்பகுதி மக்களை திரட்டி மாணவியின் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் போதகரை கை யும், களவுமாக பிடித்தனர். பின் னர் சரமாரியாக அடித்து உதைத்தனர்.  தாக்குதலில் இருந்து தப்பிக்க போதகர் ஓட்டம் பிடித்தார். ஆனால் பொதுமக்கள் அவரை விரட்டி விரட்டி தாக்கினர்.
அப்படியும் ஆத்திரம் தணியாத மக்கள் போதகரின் பைக்கை அடித்து உடைத்து அங்குள்ள குளத்தில் வீசினர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட சபை பிஷப்பிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தனர். போதகர் என்பதால் பொது மக்கள் போலீசாரிடம் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இது தான் இன்றைய நிலை கிருஸ்தவர்கள் என்று சொல்லி  கொண்டு உண்மையை மறைக்கும் மக்களை இயேசு மன்னிக்கமாட்டார் ,,,,,,,,,,,,விக்கி 

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.