இந்திய இராணுவத்திற்கு என் நன்றிகள் ,,,,,,,விக்னேஷ் ,,,,
ஜம்மு காஷ்மீரில் இருக்கின்ற ரஜோரி மாவட்டத்தில் கண்டி கிராமத்தில் இருந்த நமீம் அக்தர் என்கிற பெண்ணிற்கு பிரசவவலி எடுத்தது. அருகில் எந்த மருத்துவ மனையும் கிடையாது. போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. ஆபத்திற்கு ராணுவ வீரர்கள் கைகொடுத்தனர். ராணுவவீரர்கள் அப்பெண்ணை ஒரு கயிற்றுக்கட்டிலில் வைத்து 7கி.மீ. தூரத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சுகப்பிரசவம் நடந்தது அழகான பெண் குழந்தை பிறந்தது. மனிதாபிமானம் நிறைந்த நமது ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டுவோம்.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.