எதிரிவிமானங்களை வழியிலேயே இடைமறித்து தாக்கும் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது
ஒடிசா மாநிலம் பாலாச்சூரில், எதிரிநாட்டு விமானங்களை வழியிலேயே இடைமறித்து தாக்கும் வலிமை வாய்ந்த சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணையில் உள்ள டிராக்கிங் நெட்வொர்க், அதிக தொலைவில் இருந்து வருகின்ற எதிரி ஏவுகணைகளை கண்டறியும் சக்தி வாய்ந்தது.
அதோடு மட்டுமல்லாது, வெவ்வேறு இடங்களில் அதன் சென்சார் தன்மை உள்ளிட்டவைகளையும் கண்டறியும் திறன் வாய்ந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.