பூமியின் வான்வெளிக்கு கேடுவிளைவிக்கும் அசுத்த வாயுக்களை மனித இனம் இதே வேகத்தில் பெருக்கி கொண்டே போனால் இந்த பூமி தன்னைச் சீர்படுத்திகொள்ள இன்னும் முழு ஒரு லட்ச வருடங்கள் தேவைப்படும் என்று சுற்றுச்சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த புவியிலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் ஒரு கருத்தரங்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கம் "கடந்த காலங்களில் ஏற்பட்ட சூழலியல் மாற்றங்களை இந்த உலகம் எவ்வாறு எதிர்கொண்டது" என்ற மய்யகருத்தில் ஒன்றிணைந்து பார்வையிட உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளைத் திரட்டியுள்ளது.
தற்போதுள்ள நிலையிலேயே பூமி தன்னைத்தானே மறு சீரமைத்துக்கொள்ள இன்னும் ஒரு லட்ச வருடங்களாவது ஆகும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.