Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Sunday, January 29, 2012

இன்ஜினியரிங் மாணவர்கள் தற்கொலை ....என்ன காரணம்,,,,,?



  இன்ஜினியரிங் மாணவர்கள்  தற்கொலை ....என்ன காரணம்,,,,,?   ரிப்போர்ட்   உங்கள் விக்னேஷ் ,,,,,,,,,,,



ரயிலில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஓடும் ரயிலில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.சென்னையில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கொல்லம் சென்ற சிறப்பு ரயிலில் அவர் புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்தார். தான் பயணம் செய்த பெட்டியின் படிக்கட்டு அருகே நின்று வந்து கொண்டிருந்த அவர், கோவை பீளமேடு ரயில்நிலையம் அருகே வந்தபோது திடீரென கீழே குதித்தார்.இதைப் பார்த்த சக பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பலத்த...
Source : Dinamani | 29 நாட்களுக்கு முன்
Category : City | City : கோவை

நாகர்கோவில் அருகே தாய் இறந்த சோகத்தில் பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை

நாகர்கோவில் அருகே தாய் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி விஜயராணி. இவர்களுக்கு பிரதீஸ் என்ற மகனும், பிரேமி என்ற மகளும் உண்டு. பிரதீஸ் தக்கலை அருகே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். பிரேமி நாக்ர்கோவில் அருகே உள்ள ஒரு பொறியியல்...
Source : Oneindia | 100 நாட்களுக்கு முன்
Category : Headlines

ஆசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருணா (வயது19). இவர் மயிலத்தில் உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் என்ஜீனீயரிங் படித்து வந்தார்.கல்லூரி விடுமுறையில் தனது வீட்டிற்கு சென்றிருந்த அருணா, மனவேதனையுடன் காணப்பட்டாராம். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி அருணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கல்லூரி விடுதி கட்டணம் உள்ளிட்ட கல்லூரி கட்டணத்தை...
Source : Maalaisudar | 198 நாட்களுக்கு முன்
Category : Others

கல்லூரி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்: எஸ்.பி.

விடுதியொன்றில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். கண்ணப்பன்.அரியலூரில் கடந்த சில நாள்களுக்கு முன் விடுதியொன்றில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய குற்றவாளி அகில்ராஜின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்ட போது, செல் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். நீதி...
Source : Dinamani | 158 நாட்களுக்கு முன்
Category : City | City : அரியலூர்

தெலுங்கானா: மாணவி தீக்குளிப்பு

ஐதராபாத்: தனித்தெலுங்கானா கோரி ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் 18 வயது கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தனித்தெலு<ங்கானா அமைப்பது தொடர்பாக காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். பின்னர் அவரது வீட்டில் தனி அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவர் வீட்டிற்குள் உடல் கருகி பலியானார். கடந்த 2 நாட்களில் 2 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்....
Source : dinamalar | 118 நாட்களுக்கு முன்
Category : Others

செவிலியர் பயிற்சி மாணவி தற்கொலை : சாவில் மர்மம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல்

விருதுநகர், ஆக. 14: விருதுநகரில் அரசு செவிலியர் பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.அவரது சாவில.....
Source : Dinamani | 167 நாட்களுக்கு முன்
Category : City

இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தாயாருடன் தற்கொலை-மாணவரும் தற்கொலையால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கல்லூரி மாணவி அவரது தாயுடனும், அதே கல்லூரியில் படித்த மாணவனும் திடீரென தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரி்த்து வருகின்றனர்.காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் கச்சியப்பன் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் மகள் ஹேமபிரியா (21). அதே பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், ஹேமபிரியாவும், அவரது தாய் நாகபூஷனமும் (45) ஒரே அறையில் தூக்குப்...
Source : Oneindia | 167 நாட்களுக்கு முன்

விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவம்: ஆட்சியர் விசாரணை

5: ஆத்தூர் கல்லூரி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினார்.அப்பமசமுத்திரம் கிரீன்டெக் மகளிர் பொறியியல் கல்லூரி மாணவி கல்பனா (17), கடந்த 28-ம் தேதி இரவு கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்தனர். கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்றது.இந்நிலையில் கல்லூரி...
Source : Dinamani | 23 நாட்களுக்கு முன்
Category : City | City : சேலம்

செல்போன் பேச்சை கண்டித்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவி

செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததை குடும்பத்தினர் கண்டித்தால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி மாணவி உடன் செல்போனில் பேசி வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஜான்சன்பேட்டை அடுத்த நல்லாங்காட்டை சேர்ந்த தமிழ்வாணனின் இளைய மகள் பிரியங்கா(21). இவர் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பிரிவில் 2ம்...
Source : Oneindia | 50 நாட்களுக்கு முன்
Category : Headlines | City : சேலம்

இங்கிலாந்தில் முன்னாள் காதலனை கூலிப்படை வைத்துக் கொன்ற இந்திய மாணவி

இங்கிலாந்தில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற முன்னாள் காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முண்டில் மாஹில் (20). மருத்துவக் கல்லூரி மாணவி. அவரது முன்னாள் காதலர் சிக் டிவி உரிமையாளர் ககன்தீப் சிங் (21). ககன்தீப் சிங் முண்டிலிடம் தகாத முறையில் நடக்க முயன்றதை அடுத்து...

சோ இன்னும் பல தற்கொலைகள் நடக்க காரணம் என்ன ,,,,,,,?

1 ) அவர்களின் மனதில் உள்ள பயம் ஒரு முக்கிய காரணம் ,,,,,
2 )அவர்களின் மனதில் நம்பிக்கை இல்லை ,,,,,,,,,,,
3 )நாம் இன்னும் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு அதை ஏன் அவர்கள் நினைக்கவில்லை ,,,நாம் பிறக்கும் போது என்ன கற்றுக்கொண்ட பிறந்தோம் ,,,
4 ) அதை விட சிலருக்கு சில குறிப்பிட்ட பாடங்களில் tholvi அடைவோம் என்று பயம் ,,
5 )சில மாணவர்களுக்கு சில கெட்ட செயல்களில் ஈடுபடுவது ,,,,,,
6 )காதல் விவகாரங்களில் செய்யலபடுவது,,,,,,,,(எந்த      மாணவர்களுக்கும் இளம் வயதில் வருவது காதல் என்ற இந்த கொடிய நோய் இதை விட வயது ஒரு முக்கிய காரணம் ,என்று naan சொல்வேன் ,ithan முக்கிய காரணம் சினிமா தாக்கம் ,,இது ஒரு நிகழ்வு என்று இந்த வயதில் வரும் என்றும் யாரும் புரிந்து kolvathu இல்லை ,,,,

7 ) மாற்றங்கள் மனதில் வரும் வாழ்வில் வரும் உங்களை அந்த சமயத்தில் எடை போட்டு பாருங்கள் (உங்களை உங்களுடன் ஒப்பிடுங்கள் )
இப்படி பல காரணம் சொல்லிகொண்டே போகலாம் ,,,,,



                                                               உங்கள் விக்னேஷ்  

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.