Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Wednesday, January 25, 2012

ஊழல் வழக்கு: விசாரணையை நிறுத்த கோரி எஸ்.எம்.கிருஷ்ணா மேல் முறையீடு,,,,,,,,,இப்படியே போன உழல் செஞ்சவங்களை என்ன பண்றது,,,,,,,,,,,,,?,,

தமக்கு எதிரான சுரங்க ஊழல் வழக்கு விசாரணையை நிறுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மேல்முறையீடு செய்ய உள்ளார். 

எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக முதலமைச்சராக இருந்தபோது, சட்டவிரோதமான சுரங்கங்களை நடத்த அனுமதி அளித்ததாக கூறி அவருக்கு எதிராக லோக்அயுக்தா அமைப்பின் போலீசார், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று வழக்கு பதிவு செய்தனர். 

இதனைத் தொடர்ந்து தம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி கிருஷ்ணா தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இம்மனுவை கடந்த 20 ஆம் தேதியன்று விசாரணை நடத்திய பெங்களூரு உயர் நீதிமன்றம், கிருஷ்ணாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, அவருக்கு எதிரான வழக்கை லோக்அயுக்தா போலீசார் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணா மேல் முறையீடு செய்ய இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐயா நீங்க இலங்கை பயணம் இதுக்கு தான் போயிட்டு வந்திங்கலோ,,,,,,,,,,,,,,,,,,,,,,உங்க விக்னேஷ் ,,,,,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.