என் தமிழ் சகோதர நண்பர்களுக்கு என் பணிவான வணக்கம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
மீன் எப்படி ருசிய இருந்துச்சா ,,,,,,,,,,,,?
அடி வாங்குற திரும்ப அங்க கால்வைக்கிற திரும்ப மாட்டிக்கிற ஏன்டா,,,,,,
நீ வரி பணம் கட்டுரில்ல அப்பறோம் எங்க போனாங்க ,,,,,,,,,,
இந்த இந்திய கடற்படை அதிகாரிகள், எல்லை பாதுகாப்பாளர்கள் ,,,,,,,,,,,,?
என்ன இந்திய அரசு இவுங்களுக்கு விடுமுறை கொடுத்திடுச்சு போல ,,,,,?
பாதுகாக்க வருபவன் பயந்து போனால் பார்க்க வருபவன் பறிச்சிட்டு போய்டுவன் ,,,
அது போல தான் இந்திய அப்பாவி மீனவர்களை தாக்கி வரும் இலங்கை அரசிற்கு நம் இந்திய முக்கிய அமைச்சர் ஒருவர் கை கொடுத்து விட்டும் பணம் கொடுத்துட்டும் அவுங்க தரும் 5 ரூபாய் மிட்டாய் சாப்டு போடோக்கு போஸே கொடுத்திட்டு அடுத்த விமானத்தில் இந்திய வரும் அரசியல்வாதி இருக்கும் வரை இந்திய மீனவன் இலங்கைக்கு குட்பை போடா வேண்டியது தான்,,,,,,,,,,,,,,,,,,இந்திய அரசு இந்த visayathirukku அரசியல் சட்ட புத்தகத்தை உடனடியாக திருப்பி படிக்குமா ,,,,,,,,,,,,,,,,,,இல்லை தலையில் வைத்து துன்குமா என்று பார்ப்போம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தமிழர்களாக அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைவோம்,,,,,,,,,,,,,
2543 கிலோ மீட்டர் கடலோர பகுதி உள்ள இந்தியாவில் இந்த தமிழ் பகுதி மட்டும் கவனிக்கபடததற்க்கு நமக்குளே ஒற்றுமை இல்லை,,,,,,,,,,,,,?
உங்கள் நண்பன் விக்னேஷ்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.