Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, January 28, 2012

போதி தர்மரைப் போன்ற மருத்துவ குணம் புதைந்து கிடந்ததால் தான் இந்த அளவுக்கு அவர்களால் பிரகாசிக்க முடிந்தது,,,,,,,சார் இந்த விஷயம் அய்யாவுக்கு தெர்யுமா......?


தர்மபுரியில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளரான அருள் பேசும்போது, ‘‘நமது இனத்தின் திறமையை மெய்பிக்க வந்த சினிமா தான் ‘ஏழாம் அறிவு’. பல்லவ இனத்தைச் சேர்ந்தவரான போதி தர்மரும் ஒரு வன்னியர் தான். ஆக எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பது உள்ளிட்ட உலகளாவிய திறமை கொண்ட டி.என்.ஏ&வும், ஜீனும் ஒவ்வொரு வன்னியனுக்குள்ளும் மறைந்து கிடக்கிறது. நம் மருத்துவர் அய்யாவும், சின்ன அய்யாவும் முறைப்படி பயின்ற மருத்துவர்கள் என்றாலும் அதைவிட அவர்களின் ரத்தத்திலேயே போதி தர்மரைப் போன்ற மருத்துவ குணம் புதைந்து கிடந்ததால் தான் இந்த அளவுக்கு அவர்களால் பிரகாசிக்க முடிந்தது."

சார் இந்த விஷயம் அய்யாவுக்கு தெர்யுமா,,,,,,,அடுத்த mp நீங்கதான் ,,,,,,
 
இப்படி எதாவது பண்ணி கட்சி பெர நாசம் பண்ணாதிங்க ,,,,விழுதிடுங்கள் தலைவர்களே இனி ஒரு விதி செய்வோம் ,,,,,உங்க விக்னேஷ் ,,,,,

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.