இது எனக்கு ஒரு யோசனை என்று தான் கேட்கிறேன்,,,,,,,,,, விஞ்ஜானம் தெரிந்தவர்கள் எனக்கு உங்களுடைய பதிலை என் கமென்ட் பகுதில் போடவும் ,,,,,,,,,,,,,நியுட்டன்,, புவிக்கு புவீர்ப்பு விசையானது ஆப்பிள் பழம் மேல இருந்து கிழ விழும் பொது தான் தெரிந்து கொண்டார் ,,,,,,,,ஆனால் என் அவர் பிறந்து தரயில் தவழ்ந்து பின்னர் மரத்தின் அடியில் உட்க்காரும் போது ஏன் ஈர்ப்பு விசை பூமிக்கு உள்ளது என புரிந்து கொள்ளவில்லை ,,,,,,,,,,சோ அப்படி ஏன்றால் அவருக்கு அறிவு குறைவு என்று நான் சொல்லவில்லை அவர் கண்டுபிடித்த அனைத்து பொருட்களும் இன்றளவும் பயன் படுகிறது சோ அதனை நாம் ஏன் திரும்ப அதனை கற்று கொள்ள எண்ணுகிறோம் ,,,அதன் மீது உள்ள ஆசை,,,ஆனால் நாம் கற்பது தவறு என்று சொல்லவில்லை ,,,,,,,சரியான பாதையல் கற்கிறோம என்று யோசித்து parungal புரியும்.......உங்கள் உங்கள்ன் விக்னேஷ்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.