''டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் கேமிராவில் பதிவு செய்யப்படும்'' என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இதனை தெரிவித்த அவர், நேர்முகத் தேர்வும் கேமிராவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேர்வு திட்டமிட்ட காலத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை வெளியிடப்படும் என்று ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி.யில் வெளிப்படையான நாணயமான நிர்வாகம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இதனை தெரிவித்த அவர், நேர்முகத் தேர்வும் கேமிராவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேர்வு திட்டமிட்ட காலத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை வெளியிடப்படும் என்று ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி.யில் வெளிப்படையான நாணயமான நிர்வாகம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
ஐயா ஒவொரு முறையும் பதவி ஏற்கும் அனைவரும் இப்படி தான் சொல்கிறார்கள் ,,,,,உங்கள் நடவடிக்கை தமிழக மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்று நினைகிறேன் ,,,,,,,,,
உங்கள் விக்னேஷ்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.