Mary Mother Of Jesus

தமிழினம் தன் மானம் ,,,,,,

/தமிழர்களோட அடையாளம் இந்த வலைத்தளம் / இந்த வலைத்தளம் என் தமிழ் இனத்திற்கு சமர்பிக்கிறேன் ,,, / நான் தான் பெரிய தமிழன் என்ற பொய் அடையாளம் சொல்லி என் தமிழையும் தமிழ் இனத்தையும் அழித்தது போதும்-உங்கள் விக்னேஷ் .....வேண்டுகோள் ,,,,,, /

Saturday, January 28, 2012

மனிதன் பொறுமையிழந்து விட்டால் அதற்கு யார் காரணமோ அவரை பளார் என்று ஓங்கி அறைந்து விட்டால் கோபம் அடங்கி விடுமாம்....!!!"


தேசத் தந்தையின் பற்றாளர் என்று சொல்லி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட திரு.அண்ணா ஹசாரே தற்போது அடிதடி என இறங்கிவிட்டது மிகவும் வேதனை அளிக்கிறது....

இளம் தலைவரான ராகுல்காந்தி மீது காலணி வீசப்பட்டதற்கு... அஹிம்சையினால் அகிலம் வென்ற மகாத்மாவின் பற்றாளர் கூறியது....

"மனிதன் பொறுமையிழந்து விட்டால் அதற்கு யார் காரணமோ அவரை பளார் என்று ஓங்கி அறைந்து விட்டால் கோபம் அடங்கி விடுமாம்....!!!"
என வன்முறைக்கு லைசன்ஸ் குடுத்திருக்காரு.....
குறிப்பு:இதற்கு முன்பு அமைச்சர் சரத்பவாரைத் தாக்கியதும் சரிதான் என்று கூறியிருந்தார்

அடிதடி-ல தான்ஆர்வம்-ணா போங்க யாரு வேணாங்குறது? ஆனா தயவு செஞ்சு அதுக்கு முன்னாடி இந்த வெள்ளையும் செள்ளயுமா போட்டுகிட்டிருக்குற காந்தியவாதி வேசத்த கலச்சுட்டு தொழிலுக்கு தகுந்த மாதிரி ஒரு சோடா பாட்டில், சைக்கிள் செயின்..... தெரியலையா எங்க தமிழ் சினிமாவப் பாத்தாவது போட்டுக்கோங்கய்யாணு மிகத் தாழ்மையோட கேட்டுக்குறேன்....

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.