- அடிப்படையில், உயிர்களிடம் உள்ள இரக்கத்தினால்
- உடலுக்கும், மனதிற்கும் ஆன்மாவுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது
- இறந்த உடல் பிணத்திற்குச் சமம். பிணத்தையா உண்பது மனித இனம்?
- எல்லா ஜீவராசிகளும் இறைவனின் அம்சம். ஜீவராசிகளைக் கொல்வது மற்றும் அதனை உண்பதும் தெய்வ விரோதம்.
- புலால் என்கிற அசைவ உணவுகளை உண்பவன் எந்த ஆன்மீக நிலைக்கும் அருகதை அற்றவன் ஆவான்.
- கண்டிப்பா இனி யாரும் சாப்ட மாட்டிங் நினைக்கிறான் ,,,,உங்க விக்னேஷ் தான்
தமிழினம் தன் மானம் ,,,,,,
Monday, January 23, 2012
ஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது???????????
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.