டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நாள் அதிகரிப்பால் குடிமகன்கள் கவலை,,,,,,,,,,,,,,,,,,,தமிழக அரசு இந்த நாளில் தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்குமா ,,,,,நாட்டு குடிமகன்களின் எதிர்பார்ப்பு ,,,,,,,,,,,,,,,,
டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் நாட்களை அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் குடிமகன்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
திருவள்ளுவர் தினம், காந்திஜெயந்தி, மகாவீர்ஜெயந்தி, நபிகள்நாயகம் பிறந்த தினம், வடலூர் வள்ளலார் பிறந்ததினம் ஆகிய 5 நாட்களில் டாஸ்மாக் கடைகள் ஏற்கனவேஅடைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குடியரசுதினம், சுதந்திரதினம், மே தினம் ஆகிய மேலும் 3 நாட்கள் மதுக்கடைகளை அடைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக, அரசு சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது ,,,,,,,,,,,,,
திருவள்ளுவர் தினம், காந்திஜெயந்தி, மகாவீர்ஜெயந்தி, நபிகள்நாயகம் பிறந்த தினம், வடலூர் வள்ளலார் பிறந்ததினம் ஆகிய 5 நாட்களில் டாஸ்மாக் கடைகள் ஏற்கனவேஅடைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குடியரசுதினம், சுதந்திரதினம், மே தினம் ஆகிய மேலும் 3 நாட்கள் மதுக்கடைகளை அடைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக, அரசு சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது ,,,,,,,,,,,,,
அய்யோ பவம் கவலையான செய்தி எனக்கும் மனவருத்தம் அளிக்கிறது,,,,,
குடிமகன்களின் வயது 18 என்ற காரணத்தாலோ என்னவோ அரசு டாஸ்மார்க் ஒதுக்கபட்ட நிதியை ஏன் இந்த தானே புயலுக்கு பதிக்க பட்ட மக்களுக்கு வழங்கவில்லை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உங்கள் விக்னேஷ் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.